Sunday, June 5, 2022

உபியில் பசுவதையில் கைதான நபருக்கு ஜாமின்! ஆனால் ஒரு கண்டிஷன்! நீதிபதியின் ‛அடடே’ உத்தரவு

உபியில் பசுவதையில் கைதான நபருக்கு ஜாமின்! ஆனால் ஒரு கண்டிஷன்! நீதிபதியின் ‛அடடே’ உத்தரவு அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு அலகாபாத் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஒரு மாதம் கோசாலையில் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தேசிய விலங்காக பசுவுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நீதிபதி தான் இந்த நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி தற்போது உத்தரவிட்டது https://ift.tt/wb7vAVG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...