Sunday, June 12, 2022

பழிக்குப்பழி? பெண்ணை முட்டி கொன்றுவிட்டு.. இறுதிச்சடங்கில் சடலம் மீதும் அட்டாக்.. அதிர வைத்த \"யானை\"!

பழிக்குப்பழி? பெண்ணை முட்டி கொன்றுவிட்டு.. இறுதிச்சடங்கில் சடலம் மீதும் அட்டாக்.. அதிர வைத்த \"யானை\"! புவனேஷ்வர்: ஒடிசாவில் யானை தாக்குதலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கிலும் யானை புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி மாயா முர்மு. இவர் கடந்த வியாழக்கிழமையன்று, வீட்டிற்கு அருகே இருந்த கிணற்றில் காலை 7 மணியளவில் https://ift.tt/a0MlK14

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...