Friday, July 22, 2022

கள்ளக்குறிச்சி பள்ளியில் கொள்ளையடித்த கும்பல்- போலீஸ் கைதுக்கு பயந்து \"17 ஜோடி தோடுகள்\" ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளியில் கொள்ளையடித்த கும்பல்- போலீஸ் கைதுக்கு பயந்து \"17 ஜோடி தோடுகள்\" ஒப்படைப்பு கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூரில் பள்ளியில் கொள்ளையடித்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா போட்டதால், கொள்ளையடித்த பொருட்களை இரவில் சாலையோரம் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், 17 ஜோடி தங்க தோடுகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர், போலீசாரிடம் அதனை ஒப்படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2ம் https://ift.tt/yURZ21Q

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...