Tuesday, July 19, 2022

வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர!

வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை கொண்டு, தீ வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி வன்முறை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிலர் https://ift.tt/HgLvpG2

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...