Tuesday, July 19, 2022
வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர!
வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை கொண்டு, தீ வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி வன்முறை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிலர் https://ift.tt/HgLvpG2
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment