Wednesday, July 20, 2022

கள்ளக்குறிச்சி எஸ்பியாக சார்ஜ் எடுத்த பகலவன்.. ‘அமைதியான சூழலை கொண்டுவருவதே முதல் வேலை’ அதிரடி பேட்டி

கள்ளக்குறிச்சி எஸ்பியாக சார்ஜ் எடுத்த பகலவன்.. ‘அமைதியான சூழலை கொண்டுவருவதே முதல் வேலை’ அதிரடி பேட்டி கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதே முதல் பணியாக இருக்கும் என்று கள்ளக்குறிச்சி எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பகலவன், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், https://ift.tt/HgLvpG2

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...