Saturday, August 27, 2022
13,000 பேரை பலி கொண்ட 2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம் - இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
13,000 பேரை பலி கொண்ட 2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம் - இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி! பூஜ்: குஜராத் மாநிலம் கட்ச் பிராந்தியத்தில் 13,000 பேரை பலி கொண்ட 2001-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் பொதுமக்கள் காட்டிய மன உறுதியை பெருமைப்படுத்தும் வகையிலான ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் https://ift.tt/rKhoYp0
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment