Saturday, August 27, 2022

இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது! மன்னார்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை விசைப்படகுடன் கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டுகிறது. 1980-களில் https://ift.tt/rKhoYp0

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...