Saturday, August 27, 2022
இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!
இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது! மன்னார்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை விசைப்படகுடன் கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டுகிறது. 1980-களில் https://ift.tt/rKhoYp0
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment