Sunday, August 7, 2022
காசா மீது சரமாரி வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாப பலி
காசா மீது சரமாரி வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாப பலி ஜெருசேலம்: காசா மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜிஹாத் ஆயுதக் குழுவின் மூத்த தளபதியும் குழந்தைகள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா பகுதியின் தெற்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதியான மன்சூர் உயிரிழந்ததாக அந்நாட்டு அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் https://ift.tt/zXhFLEM
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment