Sunday, August 7, 2022
இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை.. ஆஸாதி சாட்டிலைட்டை 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கியது எப்படி?
இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை.. ஆஸாதி சாட்டிலைட்டை 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கியது எப்படி? ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி துறையில் முதல் முறையாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 75 அரசு பள்ளி மாணவிகள் உதவி செய்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. விண்வெளி துறையில் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இந்தியா சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதனால் https://ift.tt/zXhFLEM
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment