Thursday, August 18, 2022

\"பாம்புனா மட்டும் பயந்துருவோமா\".. தன்னை தீண்டிய பாம்பை கழுத்தை கடித்துக் கொன்ற 2 வயது குழந்தை.. பரபரப்பு

\"பாம்புனா மட்டும் பயந்துருவோமா\".. தன்னை தீண்டிய பாம்பை கழுத்தை கடித்துக் கொன்ற 2 வயது குழந்தை.. பரபரப்பு அன்காரா: தன்னை தீண்டிய பாம்பினை 2 வயது குழந்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் துருக்கில் நடந்துள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இது நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தாது. எதையும் விளையாட்டுப் பொருட்களாகவே பார்க்கும் குழந்தைகளுக்கு பாம்பும் ஒன்றுதான், கயிறும் ஒன்றுதான். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது துருக்கி நாட்டில் நடந்துள்ளது. துருக்கியில் https://ift.tt/OMSxzH4

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...