Thursday, August 18, 2022
முதல்வர் கொடுத்த லோன் இன்னும் கிடைக்கல.. செக் திரும்ப வாங்கிட்டாங்க- நரிக்குறவப் பெண் அஸ்வினி வேதனை!
முதல்வர் கொடுத்த லோன் இன்னும் கிடைக்கல.. செக் திரும்ப வாங்கிட்டாங்க- நரிக்குறவப் பெண் அஸ்வினி வேதனை! செங்கல்பட்டு : பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி, முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்கிய கடன் உதவி இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், கடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் கடன் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் அஸ்வினி. முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் செக் https://ift.tt/OMSxzH4
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment