Saturday, August 13, 2022

வகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு

வகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை https://ift.tt/ICxhJYX

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...