Wednesday, September 21, 2022
லடாக் மோதல்.. எல்லையில் முக்கிய ரோந்து பகுதிகளை சீனாவிடம் இழந்த இந்தியா? பரபரப்பு குற்றச்சாட்டு
லடாக் மோதல்.. எல்லையில் முக்கிய ரோந்து பகுதிகளை சீனாவிடம் இழந்த இந்தியா? பரபரப்பு குற்றச்சாட்டு லடாக்: லடாக் எல்லையில் இந்திய படைகள் பல இடங்களில் துருப்புகளை வாபஸ் வாங்குவதால் புதிய பஃபர் சோன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த அளவில் நிலங்களை இழந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 2020ல் லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த மோதலை தொடர்ந்து கோர்கா https://ift.tt/EIZoFvq
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment