Thursday, September 29, 2022
காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக காரணம் என்ன?
காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக காரணம் என்ன? 'ராஜஸ்தான் காங்கிரஸ்' மீண்டும் தலைமை மாற்றத்துக்காக போராடி வருகிறது. இதற்கிடையே, புதன்கிழமை மாலையில் டெல்லி வந்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், வியாழக்கிழமை காலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவிக்கு கெலாட்டின் போட்டியாளராகக் கருதப்படும் சச்சின் பைலட்டும் தற்போது டெல்லியில் இருக்கிறார். சோனியா காந்தியை சந்தித்து https://ift.tt/Zx24Cer
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment