Thursday, September 29, 2022
தலித் தொட்ட உடலை தொடமாட்டோம்! இறந்த பின்பும் துரத்தும் தீண்டாமை! ஒடிசாவில் நடந்த கொடூரம்
தலித் தொட்ட உடலை தொடமாட்டோம்! இறந்த பின்பும் துரத்தும் தீண்டாமை! ஒடிசாவில் நடந்த கொடூரம் புவனேஸ்வர்: பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரேத பரிசோதனை செய்ததால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்களும் கிராம மக்களும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த தீண்டாமை கொடுமை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராம மக்கள் உடலை பெற மறுத்த நிலையில் கிராம தலைவியின் கணவர் https://ift.tt/CObdsr1
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment