Sunday, October 30, 2022

வெறும் 4 நாள்.. குஜராத்தில் அறுந்த கேபிள் பாலத்தால் 32 பேர் பலி.. விபத்து நடந்தது எப்படி? ஷாக் தகவல்

வெறும் 4 நாள்.. குஜராத்தில் அறுந்த கேபிள் பாலத்தால் 32 பேர் பலி.. விபத்து நடந்தது எப்படி? ஷாக் தகவல் காந்திநகர்: குஜராத்தில் உள்ள மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 32 பேர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மோர்பி கேபிள் பாலம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த கோர விபத்து நடந்துள்ளதும், பாலத்துக்கு பிட்னஸ் சான்று வழங்கப்படாமல் திறக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் மோர்பி நகரில் https://ift.tt/IPUGs7B

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...