Thursday, October 20, 2022

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. ஆறாக ஓடும் வெள்ளநீர்..தத்தளிக்கும் ஓசூர்..தவிக்கும் மக்கள்

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. ஆறாக ஓடும் வெள்ளநீர்..தத்தளிக்கும் ஓசூர்..தவிக்கும் மக்கள் ஓசூர்: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஓசூரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்கு தவிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வப்பொழுது கனமழை https://ift.tt/l4CM9ZG

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...