Thursday, October 20, 2022
துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு\".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு\".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் அமிர்தசரஸ்: போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து திடீரென வெளியேறி குண்டு, அப்பாவி இளைஞரின் நெஞ்சில் பாய்ந்ததில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். பஞ்சாபில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://ift.tt/tMUzvjO
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment