Thursday, October 20, 2022
துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு\".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு\".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் அமிர்தசரஸ்: போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து திடீரென வெளியேறி குண்டு, அப்பாவி இளைஞரின் நெஞ்சில் பாய்ந்ததில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். பஞ்சாபில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://ift.tt/tMUzvjO
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment