Sunday, October 23, 2022

ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம் கண்ணனூர்: கேரளாவில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். விஷ்ணுபிரியாவின் பாட்டி ஒருவர் அண்மையில் மரணமடைந்துவிட்டார். இதனால் விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் https://ift.tt/7UIi9Cl

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...