Saturday, October 22, 2022
“உயிருடன் விடும் அளவு கருணை கொண்டவர்! எனவே..” சிறுமியை சீரழித்த கயவனுக்கு நீதிமன்றம் காட்டிய சலுகை
“உயிருடன் விடும் அளவு கருணை கொண்டவர்! எனவே..” சிறுமியை சீரழித்த கயவனுக்கு நீதிமன்றம் காட்டிய சலுகை போபால்: பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைத்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியின் தண்டனையை குறைக்க நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள காரணம் குறித்து பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதேபோல பாலியல் குற்றங்களுக்கு எவ்வித தண்டனை குறைப்பும் செய்யக் கூடாது என்றும் சிலர் https://ift.tt/7UIi9Cl
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment