Wednesday, November 16, 2022
சீர்காழி மழை.. மோடி ஆறுதல்கூட சொல்லல! இது இந்தியா தானே? குஜராத்தாக இருந்தால்.. அமைச்சர் மெய்யநாதன்
சீர்காழி மழை.. மோடி ஆறுதல்கூட சொல்லல! இது இந்தியா தானே? குஜராத்தாக இருந்தால்.. அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பாதிப்புகளை சந்தித்து உள்ள சீர்காழி மக்களுக்கு பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து தீவிரம் அடையத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக் கடலில் கடந்த வாரம் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. வடக்கு மற்றும் வடமேற்கு https://ift.tt/wlTCiUZ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment