Wednesday, November 16, 2022

சீர்காழி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பள்ளிகளில் தண்ணீர் தேங்கியதால் கலெக்டர் அறிவிப்பு

சீர்காழி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பள்ளிகளில் தண்ணீர் தேங்கியதால் கலெக்டர் அறிவிப்பு மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் விடுமுறை அறிவிப்பதாக கலெக்டர் லலிதா கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை https://ift.tt/wlTCiUZ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...