Monday, December 26, 2022

படிச்சு பெரிய ஆளா வருவேன்! அப்பவும் நீங்க முதல்வரா இருக்கனும்! மீண்டும் கடிதம் அனுப்பிய மாணவி ஆராதனா

படிச்சு பெரிய ஆளா வருவேன்! அப்பவும் நீங்க முதல்வரா இருக்கனும்! மீண்டும் கடிதம் அனுப்பிய மாணவி ஆராதனா தென்காசி : தென்காசி அருகே பள்ளி கட்டிடத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய மாணவியின் பெயரைக் கூறியதோடு, நிகழ்ச்சி மேடையிலேயே பள்ளி கட்டிடம் கட்டித் தர முதல்வர் நிதி ஒதுக்கிய நிலையில் அம்மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, நேரில் சந்திக்க வேண்டுமென தனது ஆவலையும் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி பகுதி அருகே வினைதீர்த்தநாடார்பட்டி இன்று https://ift.tt/aQmk6LY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...