Monday, December 26, 2022

நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை

நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை அகமதாபாத்: இந்திய கடல் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை சுற்றி வளைத்த இந்திய கடற்படை படகில் இருந்த 10 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. ஏதேனும் நாச வேலை சதித்திட்டத்துடன் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு நுழைந்ததா என்ற கோணத்திலும் குஜராத் பயங்கராவத தடுப்பு பிரிவு மற்றும் கடல்படை https://ift.tt/aQmk6LY

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...