Saturday, December 24, 2022

குழந்தை இல்லாத மகளுக்கு தூக்கி கொடுப்பதற்காக.. பிஞ்சு பிள்ளையின் தாயை அடித்தே கொன்ற தம்பதி! பயங்கரம்

குழந்தை இல்லாத மகளுக்கு தூக்கி கொடுப்பதற்காக.. பிஞ்சு பிள்ளையின் தாயை அடித்தே கொன்ற தம்பதி! பயங்கரம் குவகாத்தி: தங்கள் மகளுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த அசாமைச் சேர்ந்த வயதான தம்பதியர் இருவர், மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் கொலை செய்த வயதான தம்பதியர் மீது மிகப்பெரிய தவறு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால், இந்த https://ift.tt/SqZulEj

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...