Saturday, December 24, 2022

கத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்?

கத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்? நூறு நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. ஆனால் கத்தாரில் பணிபுரிந்த எட்டு ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள். கமாண்டர் (ஓய்வு) பூர்ணேந்து திவாரி, கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் (ஓய்வு) பிரேந்தர் குமார் வர்மா, கேப்டன் (ஓய்வு) சௌரப் வசிஷ்ட், கமாண்டர் (ஓய்வு) சுக்னகர் பகாலா, https://ift.tt/F7taxg8

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...