Thursday, January 19, 2023

பஞ்சாப் டூ சிங்கப்பூர்.. 7.55க்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்ட விமானம்..கொந்தளித்த பயணிகள்..என்னாச்சு?

பஞ்சாப் டூ சிங்கப்பூர்.. 7.55க்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்ட விமானம்..கொந்தளித்த பயணிகள்..என்னாச்சு? அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து 35 பயணிகளை விட்டுவிட்டு முன்கூட்டியே சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் புறப்பட்டு சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 55 பயணிகளை விட்டு விட்டு அவர்களின் லக்கேஜ்களை மட்டும் ஏற்றிக்கொண்டு கோ பர்ஸ்ட் விமானம் சென்றது சர்ச்சையான நிலையில் மறுவாரமே பஞ்சாப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமானம் https://ift.tt/Fek6yHQ

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...