Thursday, January 19, 2023
புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு!
புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு! முராதாபாத் : உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் உள்ள இந்துக் கல்லூரி மாணவிகள் சிலர் பர்தா அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவுவாயிலிலேயே பர்தாவை அகற்றுமாறு கூறப்பட்டதால் இஸ்லாமிய மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் https://ift.tt/Fek6yHQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment