Thursday, January 19, 2023
புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு!
புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு! முராதாபாத் : உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் உள்ள இந்துக் கல்லூரி மாணவிகள் சிலர் பர்தா அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவுவாயிலிலேயே பர்தாவை அகற்றுமாறு கூறப்பட்டதால் இஸ்லாமிய மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் https://ift.tt/Fek6yHQ
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment