Monday, January 9, 2023

குலாம் நபி ஆசாத்தை விட்டுவிட்டு.. காங்கிரசுக்கு ஓடிவரும் சீனியர்கள்! என்ன காரணம்?

குலாம் நபி ஆசாத்தை விட்டுவிட்டு.. காங்கிரசுக்கு ஓடிவரும் சீனியர்கள்! என்ன காரணம்? ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்கி காங்கிரஸுக்கு அச்சமூட்டிய குலாம் நபி ஆசாத் கூடாரம் இப்போது ஒட்டுமொத்தமாக காலியாக கிடக்கிறது. குலாம் நபி ஆசாத்தின் கொள்கை முரண்பாடுகள்தான் ஒட்டுமொத்த தலைவர்களும் காங்கிரஸுக்கு திரும்ப காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார் குலாம் நபி ஆசாத். அவருடன் ஜம்மு https://ift.tt/Tdv916f

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...