Monday, January 9, 2023

மூழ்கும் ஜகார்த்தா.. தலைநகரை நுசாந்தராவுக்கு மாற்றும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

மூழ்கும் ஜகார்த்தா.. தலைநகரை நுசாந்தராவுக்கு மாற்றும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகராக இத்தனை ஆண்டுகள் ஜகார்த்தா நகரம் இருந்து வந்தது. இதனை கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள நுசாந்தரா என்ற நகருக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான காரணங்கள் இந்தியாவுக்கும் எச்சரிக்கை மணி அடிப்பதாகவே உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி நாடுதான் இந்தோனேசியா. விவசாயமும் சுற்றுலாத் துறையும் தான் இந்த https://ift.tt/Tdv916f

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...