Sunday, January 29, 2023

எரிகிற தீயில் எண்ணெய்.. கடும் பஞ்சத்திற்கு மத்தியில் டீசல் விலையை உயர்த்திய பாக்.. அதிர்ந்த மக்கள்!

எரிகிற தீயில் எண்ணெய்.. கடும் பஞ்சத்திற்கு மத்தியில் டீசல் விலையை உயர்த்திய பாக்.. அதிர்ந்த மக்கள்! இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பரி தவித்து வரும் நிலையில், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது பெட்ரோல் டீசலும் உயர்ந்து இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் https://ift.tt/E5I8FOR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...