Sunday, January 29, 2023

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. \"நான்தான் கடவுள் அனுப்பிய நபர்\".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார்

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. \"நான்தான் கடவுள் அனுப்பிய நபர்\".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார் காந்திநகர்: கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த இளம்பெண்ணை குழந்தை வரம் கொடுப்பதாக கூறி அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோத்ராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இவருக்கு குழந்தை பாக்கியம் https://ift.tt/E5I8FOR

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...