Sunday, January 29, 2023
குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. \"நான்தான் கடவுள் அனுப்பிய நபர்\".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார்
குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. \"நான்தான் கடவுள் அனுப்பிய நபர்\".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார் காந்திநகர்: கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த இளம்பெண்ணை குழந்தை வரம் கொடுப்பதாக கூறி அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோத்ராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இவருக்கு குழந்தை பாக்கியம் https://ift.tt/E5I8FOR
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment