Monday, February 20, 2023

2 வாரங்களுக்கு பிறகு துருக்கியில் 6.3 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் பலி! 213 பேர் காயம்

2 வாரங்களுக்கு பிறகு துருக்கியில் 6.3 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் பலி! 213 பேர் காயம் அங்காரா: துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இந்த நாட்டின் https://ift.tt/7FmYMdI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...