Monday, February 20, 2023

பிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம்

பிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம் பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46- ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரேசிலில் பல்வேறு மாகாணங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், சா பெளலா மாகாணத்தில் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், https://ift.tt/7FmYMdI

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...