Thursday, February 9, 2023

7 உயிர்களை காவு வாங்கிய எண்ணெய் டேங்க்! சுத்தம் செய்ய முயன்றபோது நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஆந்திரா

7 உயிர்களை காவு வாங்கிய எண்ணெய் டேங்க்! சுத்தம் செய்ய முயன்றபோது நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஆந்திரா அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள எண்ணெய் ஆலையை சுத்திகரிக்க முயன்ற 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா மாவட்டத்தின் பெத்தபுரம் மண்டலத்தில் உள்ள ஜி ராகம்பேட்டா கிராமத்தில் 'அம்பட்டி சுப்பண்ணா' நிறுவனத்தின் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள ஒரு எண்ணெய் டேங்கில் மட்டும் கடந்த 2 https://ift.tt/uORY7Ce

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...