Thursday, February 9, 2023
சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா!
சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா! புவனேஸ்வர்: ஆம்புலன்ஸ் வைத்து தனது மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் சடலத்தை தோளில் சுமந்து நடந்து சென்ற நபருக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் சாமுலு பாங்கி(35). இவர் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமம் ஆந்திர பிரதேச எல்லையையொட்டியுள்ள https://ift.tt/uORY7Ce
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment