Thursday, February 9, 2023

சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா!

சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா! புவனேஸ்வர்: ஆம்புலன்ஸ் வைத்து தனது மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் சடலத்தை தோளில் சுமந்து நடந்து சென்ற நபருக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் சாமுலு பாங்கி(35). இவர் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமம் ஆந்திர பிரதேச எல்லையையொட்டியுள்ள https://ift.tt/uORY7Ce

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...