Wednesday, March 29, 2023
புலிகள் பாதுகாப்பு நிதியில் ரூ.1.1 கோடி முன்னாள் ஜனாதிபதி வருகைக்கு செலவு.. ஆர்டிஐ மூலம் அம்பலம்!
புலிகள் பாதுகாப்பு நிதியில் ரூ.1.1 கோடி முன்னாள் ஜனாதிபதி வருகைக்கு செலவு.. ஆர்டிஐ மூலம் அம்பலம்! கவுகாத்தி : அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவுக்கு, கடந்தாண்டு குடியரசுத் தலைவ்ராக இருந்தபோது ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தபோது, புலிகள் பாதுகாப்பு நிதியில் இருந்து, 1.1 கோடி ரூபாய் நிதியை செலவு செய்யப்பட்டதாக, ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா https://ift.tt/SmRUqE6
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment