Wednesday, March 29, 2023

95 வயது \"மம்மி\"யுடன் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்த 72 வயது தாத்தா.. அதுவும் 13 வருடமாக.. உறைந்த போலீஸ்

95 வயது \"மம்மி\"யுடன் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்த 72 வயது தாத்தா.. அதுவும் 13 வருடமாக.. உறைந்த போலீஸ் வர்சா: போலந்து நாட்டில் இறந்துபோன தனது தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அந்த முதியவரை கைது செய்துள்ளனர். மனிதன் நாகரிகமடைய தொடங்கியதன் முதன் வெளிப்பாடு, விரிவான முறையில் உடல்களை புதைத்தல்தான். ஆனால் சமீப காலங்களாக குறிப்பிட்ட சில மனிதர்களின் செயல்பாடுகள், https://ift.tt/SmRUqE6

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...