Thursday, April 6, 2023
மோடி விசிட்டுக்கு பிறகு வெடிக்க காத்திருக்கும் ‘பிரளயம்’.. ஆருத்ரா வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளி!
மோடி விசிட்டுக்கு பிறகு வெடிக்க காத்திருக்கும் ‘பிரளயம்’.. ஆருத்ரா வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளி! சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி தகவல்கள் கிளம்பி வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவின் மிக முக்கிய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், அவர் வந்து சென்றபிறகு கைது நடவடிக்கை இருக்கலாம் எனக் https://ift.tt/kRYPcBh
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment