Thursday, April 6, 2023
எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்!
எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்! சென்னை : நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் அருகே கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் https://ift.tt/kRYPcBh
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment