Thursday, April 6, 2023
எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்!
எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்! சென்னை : நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் அருகே கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் https://ift.tt/kRYPcBh
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment