Thursday, April 6, 2023

எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்!

எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்! சென்னை : நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் அருகே கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் https://ift.tt/kRYPcBh

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...