Sunday, May 28, 2023
3 நாள் விடிய விடிய.. செந்தில் பாலாஜியின் பொள்ளாச்சி நண்பர் நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு
3 நாள் விடிய விடிய.. செந்தில் பாலாஜியின் பொள்ளாச்சி நண்பர் நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு பொள்ளாச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் என்பவரது இல்லத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது. கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்படதமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். அதேபோல் கரூரில் உள்ள செந்தில் https://ift.tt/67PHRCF
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment