Monday, May 29, 2023
மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம்
மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம் அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டு இன்று நடைபெறும் நிலையில், இன்றும் மழை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் போட்டி நிறுத்தபப்ட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று https://ift.tt/9gQUdhs
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment