Wednesday, May 17, 2023

வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!

வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு! புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கொடூரம் https://ift.tt/fhWylCM

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...