Wednesday, May 17, 2023

ஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

ஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு https://ift.tt/fhWylCM

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...