Friday, June 16, 2023
சடச இலலய! கதர கலவரம தடரபன 4 வழகககளல 35 பர வடதல.. நதமனறம அதரட உததரவ
சாட்சி இல்லையே! கோத்ரா கலவரம் தொடர்பான 4 வழக்குகளில் 35 பேர் விடுதலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு காந்திநகர்: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கொலை உள்பட 4 முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த 35 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாட்சி மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனக்கூறிய நீதிமன்றம் கலவரம் திட்டமிட்டது இல்லை என கூறி அவர்களை விடுவித்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த https://ift.tt/XUkojrS
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment