Friday, June 16, 2023
சடச இலலய! கதர கலவரம தடரபன 4 வழகககளல 35 பர வடதல.. நதமனறம அதரட உததரவ
சாட்சி இல்லையே! கோத்ரா கலவரம் தொடர்பான 4 வழக்குகளில் 35 பேர் விடுதலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு காந்திநகர்: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கொலை உள்பட 4 முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த 35 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாட்சி மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனக்கூறிய நீதிமன்றம் கலவரம் திட்டமிட்டது இல்லை என கூறி அவர்களை விடுவித்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த https://ift.tt/XUkojrS
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment