Friday, June 16, 2023

சகதரகக தலல! தடடககடட 10ம வகபப மணவன உயரடன எரததககல.. ஆநதரவல பயஙகரம

சகோதரிக்கு தொல்லை! தட்டிக்கேட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக்கொலை.. ஆந்திராவில் பயங்கரம் அமராவதி: ஆந்திராவில் மைனர் பெண்ணான தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட 10 ம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரி https://ift.tt/XUkojrS

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...