Monday, July 24, 2023
48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் மணிப்பூரில் ஊடுருவல்- கூண்டோடு விரட்டியடிக்க நடவடிக்கை!
48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் மணிப்பூரில் ஊடுருவல்- கூண்டோடு விரட்டியடிக்க நடவடிக்கை! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் ஊடுருவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 718 பேரையும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதி மைத்தேயி, மலைப்பகுதி குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்மோதல்களில் இதுவரை 200 https://ift.tt/04qz8ph
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment