Monday, July 24, 2023

நெல்லை அருகே கொல்லப்பட்ட இளைஞர்.. வேறு சமூக பெண்ணுடன் காதல்.. ஆணவக்கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்!

நெல்லை அருகே கொல்லப்பட்ட இளைஞர்.. வேறு சமூக பெண்ணுடன் காதல்.. ஆணவக்கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்! நெல்லை : நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணவக்கொலை என உறவினர்கள் சந்தேகம் கிளப்பிய நிலையில், அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர் கன்னியப்பன். செருப்பு தைக்கும் தொழிலாளியான https://ift.tt/04qz8ph

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...