Saturday, October 31, 2020

4 மாதங்களாக வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. கும்பலுக்கு போலீஸ் வலை

4 மாதங்களாக வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. கும்பலுக்கு போலீஸ் வலை இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமியை 4 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள். பாகிஸ்தானின் படின் நகரில் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு கொத் மோஹிப் டால் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். https://ift.tt/eA8V8J

நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி

நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி அகமதாபாத்: நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப்படுகையில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும், கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார். இறுதிகட்ட இணைப்பாக நீர் விமான நிலையங்களை அமைக்கும் தொடர் https://ift.tt/eA8V8J

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்! ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. https://ift.tt/eA8V8J

நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி

நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி அகமதாபாத்: நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை குஜராத்தில் பிரதமர் மோடி சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப்படுகையில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும், கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் தொடங்கிவைத்தார். இறுதிகட்ட இணைப்பாக நீர் விமான நிலையங்களை அமைக்கும் தொடர் https://ift.tt/eA8V8J

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்!

லடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்! ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. https://ift.tt/eA8V8J

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு லண்டன்லிஸ்பன்: கொரோனா பரவல் அதிகரித்ததால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ந் தேதி கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார். இதேபோல் போர்ச்சுகலிலும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவால் மொத்தம் 4,62,61,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 11,98,439 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு https://ift.tt/eA8V8J

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கொரோனா கோரத்தாண்டவம்: இங்கிலாந்து, போர்ச்சுகலில் மீண்டும் லாக்டவுன் அமல்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு லண்டன்லிஸ்பன்: கொரோனா பரவல் அதிகரித்ததால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ந் தேதி கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார். இதேபோல் போர்ச்சுகலிலும் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனாவால் மொத்தம் 4,62,61,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 11,98,439 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு https://ift.tt/eA8V8J

Friday, October 30, 2020

புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி

புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை என்று அந்த நாட்டு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார், புல்வாமா தாக்குதல் குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் பல்டி அடித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பவாத் சவுத்ரி பேசுகையில், நாம் அவர்களின் வீட்டுக்குள் போய் இந்தியாவைத் தாக்கினோம். புல்வாமாவில் நமது வெற்றி, இம்ரான் கான் தலைமையில் https://ift.tt/eA8V8J

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு பெர்லின்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக https://ift.tt/eA8V8J

கர்ப்பத்திற்கு காரணம் மாமனார் என சந்தேகித்த மாமியார்.. கோபத்தில் மண்டையை உடைத்து கொலை செய்த மருமகள்

கர்ப்பத்திற்கு காரணம் மாமனார் என சந்தேகித்த மாமியார்.. கோபத்தில் மண்டையை உடைத்து கொலை செய்த மருமகள் அகமதாபாத்: மாமியாரை இரும்புக் கம்பியால் தாக்கி கர்ப்பிணி மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி நிகிதா (29). இவர்கள் இருவரும் அகமதாபாத்தில் தந்தை ராம் நிவாஸ், தாய் ரேகாவுடன் வசித்து வருகிறார்கள். மாமியார், மருமகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவது தெரிய வருகிறது. நேற்று முன் https://ift.tt/eA8V8J

அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!

அது குடுத்தாதான் தூங்குவேன்.. அடம் பிடிக்கும் அப்பல்லோ.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்! நைரோபி: வனவிலங்கு காப்பகத்தில் வளர்ந்து வரும் குட்டி காண்டாமிருகம் ஒன்று தனக்கு பிடித்தமான போர்வையை போர்த்தாவிட்டால் உறங்க மறுக்கும் வேடிக்கையான சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பொருளின் மீது அதீத பிரியம் இருக்கும். அந்த பொருளை தன்னுடனே எப்போதும் வைத்திருப்பார்கள். அந்த பொருளைத் தராவிட்டால், அதை கேட்டு பிடிவாதம் பிடிப்பதை பார்த்திருப்போம். ஆனால் https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்

ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35-ஏ ஆகியவை அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு https://ift.tt/eA8V8J

கொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்

கொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார் அஹமதாபாத்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் இன்று காலமானார். 92 வயதாகும் கேசுபாய் படேல் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மூச்சுவிடமுடியாமல் சிரமத்தை சந்தித்து, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பில் 1995ம் ஆண்டு மற்றும் 1998 முதல் 2001 https://ift.tt/eA8V8J

எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு

எங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடியாக தாக்கியிருக்கும் என்று பயந்து போய்தான், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் விடுதலை செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நல்லெண்ண அடிப்படையில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ததாக இதுவரை பாகிஸ்தான் கூறி வந்தது. https://ift.tt/eA8V8J

2000 ஆண்டுகள் பழமையான தோசை, சர்வதேச அளவில் பிரபலமானது எப்படி?

2000 ஆண்டுகள் பழமையான தோசை, சர்வதேச அளவில் பிரபலமானது எப்படி? தோசை. தென் இந்தியர்களின் தினசரி காலை உணவாக எப்போது மாறியது என்று தெரியாது. ஆனால், காலை மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் தோசையை சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தோசை, சென்னை பாரிமுனையில் இருந்து, பாரிஸ் லே சேபல் வரைக்கும் மிகவும் பிரபலமான ஒரு சர்வதேச உணவாக இன்று மாறியிருக்கிறது. நெய் https://ift.tt/eA8V8J

அதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்!

அதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்! ஜெனீவா: உலக அளவில் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இத்தனை அதிகம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, அது வேகமாக மீண்டும் பரவி வருவதையே காட்டுவதாகவும் ஹூ தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலவரம் https://ift.tt/eA8V8J

சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு

சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது... இது ரிக்டர் அளவுகோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இங்குள்ள மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே பகுதியில் சில தினங்களுக்கு முன்புகூட நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இன்று இரவு https://ift.tt/eA8V8J

அப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்!

அப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்! பீகார்: அப்பா இறந்து ஒருநாள் தான் ஆகிறது.. ஆனால் வீடியோ ஷூட் ஒன்றுக்காக அப்பாவின் படத்துக்கு முன்னாடி மகன் சிராக் பஸ்வான் நின்று ரிகர்சல் பார்த்துள்ள சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகிறது. மத்திய உணவுத்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் உடம்பு சரியில்லாமல் கடந்த 8ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து, ராம்விலாஸ் பாஸ்வானுக்கு துக்கம் https://ift.tt/eA8V8J

ஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு

ஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு டெக்ஸாஸ்: ஊருக்கு ஒரு ஓட்டு பெட்டிதான் வைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் இது தேர்தல் காலம்.. எங்கெங்கும் டிரம்ப், ஜோ பிடன் குறித்த பேச்சுக்கள்தான், முழக்கங்கள்தான், சரமாரி புகார்கள்தான்.. கோலாகலமாக இருக்கிறது அமெரிக்காவே. அடுத்த அதிபர் யாராக இருக்கும் என்பதில் பெரிதாக சஸ்பென்ஸோ அல்லது சர்ப்பிரைஸோ இல்லை. https://ift.tt/eA8V8J

தண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்?

தண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்? பூமியில் உயிர்களுக்குத் தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று தண்ணீர். ஆனால் விலை மதிப்பற்ற இந்தத் திரவம், திடீரென நமக்குக் கிடைக்காமல் போனால் என்னவாகும்? அந்த ஆறு ரொம்ப தொலைவில் இல்லை. சில நூறு மீட்டர்கள் கீழே பள்ளத்தில் பாறைகளைத் தழுவி ஓடும் ஜம்பெஜி ஆறு, சாஜ் போவெல் பார்க்கும் அளவில்தான் இருக்கிறது. ஆவலை ஏற்படுத்தக் https://ift.tt/eA8V8J

ஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு

ஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு ஈரோடு/ கோவை: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு ஆகிய இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையாக் கவுண்டர். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். https://ift.tt/eA8V8J

3 வயது குழந்தையை மீட்பதற்காக உ.பியில் இருந்து மபி வரை நிற்காமல் சென்ற ரயில்.. காத்திருந்த ஷாக்!

3 வயது குழந்தையை மீட்பதற்காக உ.பியில் இருந்து மபி வரை நிற்காமல் சென்ற ரயில்.. காத்திருந்த ஷாக்! போபால்: உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது. இறுதியாக ரயிலை சுற்றி வளைத்து குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வார் என்ற பெண்ணின் 3 வயது குழந்தை காவ்யா கடந்த https://ift.tt/eA8V8J

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் வழங்கிய புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என கத்தார் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி ஹமாத் விமான https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி பென்சில்வேனியா: அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி வருகிறது. முன்னதாக வாக்களிக்கும் https://ift.tt/eA8V8J

ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா!

ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா! போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்ப 3-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 28 தொகுதிகளில் 25 தொகுதிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கமல்நாத் அரசை கவிழ்த்ததால் தேர்தலை https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஸ்ரீநகர்: வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் நிலம் உள்ளிட்டவற்றை வாங்கலாம் என்ற சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா சொல்லும்போது, "ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். https://ift.tt/eA8V8J

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. ஜோ பிடனுக்கு சாதகமானவை எவை, அதிபர் டிரம்ப்புக்கு சாதகமானவை என்ற அலசல் அதிகரித்து வருகிறது. இப்படித்தான் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வாக்காளர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தி https://ift.tt/eA8V8J

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் https://ift.tt/eA8V8J

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது. கடந்த https://ift.tt/eA8V8J

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்! மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன. அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் https://ift.tt/eA8V8J

Thursday, October 29, 2020

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்!

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்! போபால்: 2 மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொள்வதை, அப்படியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்து, அதை வைத்து காசு சம்பாதித்து வந்துள்ளார் கணவர்!மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்.. 24 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இப்போதான் 7 மாசம் கர்ப்பமாக இருக்கிறார்.. இந்நிலையில், 2வது மனைவி திடீரென நீரஜி மீது போலீஸ் https://ift.tt/eA8V8J

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2! லே, லடாக்: லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் லடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.. அதிகபட்சமாக பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் தபால் மூலமாகவும், அக்டோபர் 22-ம் தேதி 26 தொகுதிகளில் 294 https://ift.tt/eA8V8J

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா பெய்ஜிங்: தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது. அதாவது தைவான் நாட்டுக்கு லாக்கீட் https://ift.tt/eA8V8J

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு பெர்லின்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக https://ift.tt/eA8V8J

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

குளிர் காலம்.. ஜெர்மனியில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு பெர்லின்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக https://ift.tt/eA8V8J

ஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு

ஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு ஈரோடு/ கோவை: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு ஆகிய இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையாக் கவுண்டர். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். https://ift.tt/eA8V8J

3 வயது குழந்தையை மீட்பதற்காக உ.பியில் இருந்து மபி வரை நிற்காமல் சென்ற ரயில்.. காத்திருந்த ஷாக்!

3 வயது குழந்தையை மீட்பதற்காக உ.பியில் இருந்து மபி வரை நிற்காமல் சென்ற ரயில்.. காத்திருந்த ஷாக்! போபால்: உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது. இறுதியாக ரயிலை சுற்றி வளைத்து குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வார் என்ற பெண்ணின் 3 வயது குழந்தை காவ்யா கடந்த https://ift.tt/eA8V8J

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் வழங்கிய புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என கத்தார் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி ஹமாத் விமான https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி பென்சில்வேனியா: அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி வருகிறது. முன்னதாக வாக்களிக்கும் https://ift.tt/eA8V8J

ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா!

ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா! போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்ப 3-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 28 தொகுதிகளில் 25 தொகுதிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கமல்நாத் அரசை கவிழ்த்ததால் தேர்தலை https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஸ்ரீநகர்: வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் நிலம் உள்ளிட்டவற்றை வாங்கலாம் என்ற சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா சொல்லும்போது, "ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். https://ift.tt/eA8V8J

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. ஜோ பிடனுக்கு சாதகமானவை எவை, அதிபர் டிரம்ப்புக்கு சாதகமானவை என்ற அலசல் அதிகரித்து வருகிறது. இப்படித்தான் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வாக்காளர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தி https://ift.tt/eA8V8J

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் https://ift.tt/eA8V8J

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது. கடந்த https://ift.tt/eA8V8J

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்! மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன. அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் https://ift.tt/eA8V8J

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக https://ift.tt/eA8V8J

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம் முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில செய்திகளின் தொகுப்பு. இருசக்கர வாகனத்தில் மும்பை - புதுக்கோட்டை பயணம் மும்பையில் குடியேறிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த தம்பதி, பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாகப் பிரிந்திருந்த தனது மகள் மற்றும் மகனைப் பார்ப்பதற்காக 1,400 கி.மீ தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து https://ift.tt/eA8V8J

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) ஷார்ஜாவில் நடந்த 46-ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் https://ift.tt/eA8V8J

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ https://ift.tt/eA8V8J

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்!

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்! போபால்: 2 மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொள்வதை, அப்படியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்து, அதை வைத்து காசு சம்பாதித்து வந்துள்ளார் கணவர்!மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்.. 24 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இப்போதான் 7 மாசம் கர்ப்பமாக இருக்கிறார்.. இந்நிலையில், 2வது மனைவி திடீரென நீரஜி மீது போலீஸ் https://ift.tt/eA8V8J

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2! லே, லடாக்: லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் லடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.. அதிகபட்சமாக பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் தபால் மூலமாகவும், அக்டோபர் 22-ம் தேதி 26 தொகுதிகளில் 294 https://ift.tt/eA8V8J

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா பெய்ஜிங்: தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது. அதாவது தைவான் நாட்டுக்கு லாக்கீட் https://ift.tt/eA8V8J

சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..!

சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..! காந்திநகர்: குஜராத் ஹைகோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடப்பதுடன், அது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.. இந்தியாவியே முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த புது முயற்சி பல தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏகப்பட்ட சேவைகள் முடங்கி போய் உள்ளன.. கடந்த 6 மாதமாகவே இந்தியாவில் இந்த நிலை தான் இருந்து வந்தது. https://ift.tt/eA8V8J

Wednesday, October 28, 2020

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் வழங்கிய புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என கத்தார் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி ஹமாத் விமான https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி பென்சில்வேனியா: அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி வருகிறது. முன்னதாக வாக்களிக்கும் https://ift.tt/eA8V8J

ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா!

ம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா! போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்ப 3-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 28 தொகுதிகளில் 25 தொகுதிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கமல்நாத் அரசை கவிழ்த்ததால் தேர்தலை https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஸ்ரீநகர்: வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் நிலம் உள்ளிட்டவற்றை வாங்கலாம் என்ற சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தேசிய துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா சொல்லும்போது, "ஜம்மு காஷ்மீரை "விற்பனைக்கு" விட்டுள்ளது மத்திய அரசு. இதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறோம். https://ift.tt/eA8V8J

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸு.. டெக்ஸாஸில் டிரம்ப் கை ஓங்குகிறது.. சர்வேயில் பிடனுக்கு பின்னடைவு டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. ஜோ பிடனுக்கு சாதகமானவை எவை, அதிபர் டிரம்ப்புக்கு சாதகமானவை என்ற அலசல் அதிகரித்து வருகிறது. இப்படித்தான் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வாக்காளர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தி https://ift.tt/eA8V8J

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் https://ift.tt/eA8V8J

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது. கடந்த https://ift.tt/eA8V8J

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்! மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன. அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் https://ift.tt/eA8V8J

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக https://ift.tt/eA8V8J

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம் முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில செய்திகளின் தொகுப்பு. இருசக்கர வாகனத்தில் மும்பை - புதுக்கோட்டை பயணம் மும்பையில் குடியேறிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த தம்பதி, பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாகப் பிரிந்திருந்த தனது மகள் மற்றும் மகனைப் பார்ப்பதற்காக 1,400 கி.மீ தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து https://ift.tt/eA8V8J

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) ஷார்ஜாவில் நடந்த 46-ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் https://ift.tt/eA8V8J

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ https://ift.tt/eA8V8J

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்!

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்! போபால்: 2 மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொள்வதை, அப்படியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்து, அதை வைத்து காசு சம்பாதித்து வந்துள்ளார் கணவர்!மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்.. 24 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இப்போதான் 7 மாசம் கர்ப்பமாக இருக்கிறார்.. இந்நிலையில், 2வது மனைவி திடீரென நீரஜி மீது போலீஸ் https://ift.tt/eA8V8J

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2! லே, லடாக்: லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் லடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.. அதிகபட்சமாக பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் தபால் மூலமாகவும், அக்டோபர் 22-ம் தேதி 26 தொகுதிகளில் 294 https://ift.tt/eA8V8J

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா பெய்ஜிங்: தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது. அதாவது தைவான் நாட்டுக்கு லாக்கீட் https://ift.tt/eA8V8J

சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..!

சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..! காந்திநகர்: குஜராத் ஹைகோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடப்பதுடன், அது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.. இந்தியாவியே முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த புது முயற்சி பல தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏகப்பட்ட சேவைகள் முடங்கி போய் உள்ளன.. கடந்த 6 மாதமாகவே இந்தியாவில் இந்த நிலை தான் இருந்து வந்தது. https://ift.tt/eA8V8J

மாஸ்க்கைப் போட விடறானுகளா.. டேய் செல்போனைக் கொடுடா.. பதறி அடித்து ஓடிய டிவி நிருபர்!

மாஸ்க்கைப் போட விடறானுகளா.. டேய் செல்போனைக் கொடுடா.. பதறி அடித்து ஓடிய டிவி நிருபர்! பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் டிவி நிருபர் ஒருவர் லைவ் ரிப்போர்ட்டிங்குக்காக மாஸ்க்கை சரி செய்து கொண்டிருந்தபோது ஒரு பிக் பாக்கெட் திருடன், திடீரென நிருபரின் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பானது. கொரோனா காலத்திலும் நடந்த இந்த ரணகளம் தொடர்பான இந்த திருட்டு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிருபரின் https://ift.tt/eA8V8J

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸ்: தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி கொடும்பாவியை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர். https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு கராச்சி: ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவுக்கான நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4:14 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. அட்சரேகை: 36.13 மற்றும் தீர்க்கரேகை: 71.97, ஆழம்: 10 கி.மீ, இடம்: பாகிஸ்தான் என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் https://ift.tt/eA8V8J

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் புளோரிடா: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் களத்தில் ஆக்ரோஷமாக நிற்கின்றனர். https://ift.tt/eA8V8J

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங் சுக்னா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சாஸ்திரா பூஜை எனப்படும் ஆயுத பூஜை நடத்தினார். மேற்கு வங்கம், சிக்கிம் மாநில எல்லை நிலவரங்களை ஆய்வு செய்ய 2 நாட்கள் பயணமாக சனிக்கிழமை சுக்னா சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது https://ift.tt/eA8V8J

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..!

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..! நாக்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக https://ift.tt/eA8V8J

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சியோல்: சர்வேதச அளவில் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. எனினும் லீ குன் ஹீவின் இறப்புக்கான காரணத்தை சாம்சங் குழுமம் விளக்கவில்லை தென் கொரியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் https://ift.tt/eA8V8J

Tuesday, October 27, 2020

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) ஷார்ஜாவில் நடந்த 46-ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் https://ift.tt/eA8V8J

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ https://ift.tt/eA8V8J

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்!

2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்! போபால்: 2 மனைவிகளுடன் உடலுறவு வைத்து கொள்வதை, அப்படியே லைவ்-ஆக ஒளிபரப்பு செய்து, அதை வைத்து காசு சம்பாதித்து வந்துள்ளார் கணவர்!மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியை சேர்ந்தவர் நீரஜ்.. 24 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.. முதல் மனைவி இப்போதான் 7 மாசம் கர்ப்பமாக இருக்கிறார்.. இந்நிலையில், 2வது மனைவி திடீரென நீரஜி மீது போலீஸ் https://ift.tt/eA8V8J

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2!

பாஜக சபாஷ்.. லடாக் கவுன்சில் தேர்தலில் வெற்றியை அள்ளியது.. காங். நம்பர் 2! லே, லடாக்: லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் லடாக் சுயாட்சிக் கவுன்சில் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.. அதிகபட்சமாக பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில் தபால் மூலமாகவும், அக்டோபர் 22-ம் தேதி 26 தொகுதிகளில் 294 https://ift.tt/eA8V8J

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா பெய்ஜிங்: தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது. அதாவது தைவான் நாட்டுக்கு லாக்கீட் https://ift.tt/eA8V8J

சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..!

சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..! காந்திநகர்: குஜராத் ஹைகோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடப்பதுடன், அது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.. இந்தியாவியே முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த புது முயற்சி பல தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏகப்பட்ட சேவைகள் முடங்கி போய் உள்ளன.. கடந்த 6 மாதமாகவே இந்தியாவில் இந்த நிலை தான் இருந்து வந்தது. https://ift.tt/eA8V8J

மாஸ்க்கைப் போட விடறானுகளா.. டேய் செல்போனைக் கொடுடா.. பதறி அடித்து ஓடிய டிவி நிருபர்!

மாஸ்க்கைப் போட விடறானுகளா.. டேய் செல்போனைக் கொடுடா.. பதறி அடித்து ஓடிய டிவி நிருபர்! பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் டிவி நிருபர் ஒருவர் லைவ் ரிப்போர்ட்டிங்குக்காக மாஸ்க்கை சரி செய்து கொண்டிருந்தபோது ஒரு பிக் பாக்கெட் திருடன், திடீரென நிருபரின் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பானது. கொரோனா காலத்திலும் நடந்த இந்த ரணகளம் தொடர்பான இந்த திருட்டு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிருபரின் https://ift.tt/eA8V8J

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸ்: தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி கொடும்பாவியை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர். https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு கராச்சி: ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவுக்கான நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4:14 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. அட்சரேகை: 36.13 மற்றும் தீர்க்கரேகை: 71.97, ஆழம்: 10 கி.மீ, இடம்: பாகிஸ்தான் என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் https://ift.tt/eA8V8J

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் புளோரிடா: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் களத்தில் ஆக்ரோஷமாக நிற்கின்றனர். https://ift.tt/eA8V8J

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங் சுக்னா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சாஸ்திரா பூஜை எனப்படும் ஆயுத பூஜை நடத்தினார். மேற்கு வங்கம், சிக்கிம் மாநில எல்லை நிலவரங்களை ஆய்வு செய்ய 2 நாட்கள் பயணமாக சனிக்கிழமை சுக்னா சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது https://ift.tt/eA8V8J

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..!

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..! நாக்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக https://ift.tt/eA8V8J

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சியோல்: சர்வேதச அளவில் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. எனினும் லீ குன் ஹீவின் இறப்புக்கான காரணத்தை சாம்சங் குழுமம் விளக்கவில்லை தென் கொரியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் https://ift.tt/eA8V8J

370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா

370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரும் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் எதிரானதே தவிர இந்த தேசத்துக்கு எதிரானது அல்ல என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 7 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன. https://ift.tt/eA8V8J

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்!

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்! சுக்னா: நாட்டின் கிழக்கில் சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமையன்று ஆய்வு செய்தார். மேலும் 2-வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராஜ்நாத்சிங் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறார். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு 2 நாட்கள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமை சென்றார். https://ift.tt/eA8V8J

ஆளில்லாத போலீஸ் பூத்.. உள்ளே இருந்து வந்த முனகல் சத்தம்.. எட்டி பார்த்தால்.. அட கொடுமையே!

ஆளில்லாத போலீஸ் பூத்.. உள்ளே இருந்து வந்த முனகல் சத்தம்.. எட்டி பார்த்தால்.. அட கொடுமையே! காந்திநகர்: ஆளில்லா போலீஸ் பூத்துக்குள் இருந்து வந்த முனகல் சத்தம் மிகப்பெரிய விபரீதத்தில் கொண்டு போய்விட்டுவிட்டது! குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு நகரத்தில் ஒரு போலீஸ் பூத் இருக்கிறது.. ஆனால் கொஞ்ச நாளாகவே இரவு நேரங்களில் அந்த பூத்தை யாருமே பயன்படுத்துவதில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அந்த போலீஸ் பூத்தில் இருந்து ஒரு பெண்ணின் https://ift.tt/eA8V8J

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்! சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://ift.tt/eA8V8J

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்! ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு! காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி ஒலி, இந்திய ரா பிரிவு (Research and Analysis Wing) தலைவர் சமந்த் குமார் கோயலை சந்தித்து பேசிய விவகாரம் அந்த நாட்டு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நட்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது நேபாளம். இந்திய நிலப்பகுதிகளை https://ift.tt/eA8V8J

முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..!

முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..! சென்னை: அதெப்படி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்? ஆசைப்படறதுக்கும் முருகனுக்கு ஒரு அளவு வேணாமா? என்ற கருத்துக்கள் மேலோட்டமாக எழுந்து வருகின்றன.மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் ஆபீஸ் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளையில் நேற்று நடந்தது.. இதில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் எல்.முருகன் https://ift.tt/eA8V8J

அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!

அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..! போபால்: ரூமுக்குள் அனிதாவும், காதலனும் இருந்தபோது, திடீரென கணவன் லோகேஷ் அங்கு வந்துவிட்டார்.. பதறிபோய்விட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த படுபாதக செயல் ஒவ்வொன்றாக அரங்கேறியது! மத்திய பிரதேச மாநிலம் கார்கோனை சேர்ந்தவர் லோகேஷ்.. 34 வயதாகிறது.. இவரது மனைவி அனிதா.. அவருக்கு 28 வயதாகிறது.. இருவரும் தசங்கா பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். https://ift.tt/eA8V8J

கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்!

கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்! பீஜிங்: சீனாவில் கெட்டுப்போன பழைய சோளமாவு நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளது ஜிக்சி நகர். அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரித்த நூடுல்ஸை தங்கள் https://ift.tt/eA8V8J

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு ரியோடி ஜெனிரியா: இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சோதனையில் வைத்திருக்கின்றன. இந்தச்சூழலில் https://ift.tt/eA8V8J

ஆளில்லாத போலீஸ் பூத்.. உள்ளே இருந்து வந்த முனகல் சத்தம்.. எட்டி பார்த்தால்.. அட கொடுமையே!

ஆளில்லாத போலீஸ் பூத்.. உள்ளே இருந்து வந்த முனகல் சத்தம்.. எட்டி பார்த்தால்.. அட கொடுமையே! காந்திநகர்: ஆளில்லா போலீஸ் பூத்துக்குள் இருந்து வந்த முனகல் சத்தம் மிகப்பெரிய விபரீதத்தில் கொண்டு போய்விட்டுவிட்டது! குஜராத்தின் மோர்பியில் உள்ள ஒரு நகரத்தில் ஒரு போலீஸ் பூத் இருக்கிறது.. ஆனால் கொஞ்ச நாளாகவே இரவு நேரங்களில் அந்த பூத்தை யாருமே பயன்படுத்துவதில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு அந்த போலீஸ் பூத்தில் இருந்து ஒரு பெண்ணின் https://ift.tt/eA8V8J

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்! சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://ift.tt/eA8V8J

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்! ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு! காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி ஒலி, இந்திய ரா பிரிவு (Research and Analysis Wing) தலைவர் சமந்த் குமார் கோயலை சந்தித்து பேசிய விவகாரம் அந்த நாட்டு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நட்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது நேபாளம். இந்திய நிலப்பகுதிகளை https://ift.tt/eA8V8J

முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..!

முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..! சென்னை: அதெப்படி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்? ஆசைப்படறதுக்கும் முருகனுக்கு ஒரு அளவு வேணாமா? என்ற கருத்துக்கள் மேலோட்டமாக எழுந்து வருகின்றன.மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் ஆபீஸ் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளையில் நேற்று நடந்தது.. இதில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் எல்.முருகன் https://ift.tt/eA8V8J

அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!

அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..! போபால்: ரூமுக்குள் அனிதாவும், காதலனும் இருந்தபோது, திடீரென கணவன் லோகேஷ் அங்கு வந்துவிட்டார்.. பதறிபோய்விட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த படுபாதக செயல் ஒவ்வொன்றாக அரங்கேறியது! மத்திய பிரதேச மாநிலம் கார்கோனை சேர்ந்தவர் லோகேஷ்.. 34 வயதாகிறது.. இவரது மனைவி அனிதா.. அவருக்கு 28 வயதாகிறது.. இருவரும் தசங்கா பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். https://ift.tt/eA8V8J

கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்!

கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்! பீஜிங்: சீனாவில் கெட்டுப்போன பழைய சோளமாவு நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளது ஜிக்சி நகர். அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரித்த நூடுல்ஸை தங்கள் https://ift.tt/eA8V8J

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு ரியோடி ஜெனிரியா: இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சோதனையில் வைத்திருக்கின்றன. இந்தச்சூழலில் https://ift.tt/eA8V8J

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம்

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம் விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர். https://ift.tt/eA8V8J

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் https://ift.tt/eA8V8J

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

\"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க\".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் https://ift.tt/eA8V8J

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது. கடந்த https://ift.tt/eA8V8J

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

\"மதம்\" மாற மறுத்த இளம்பெண்.. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது.. https://ift.tt/eA8V8J

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) ஷார்ஜாவில் நடந்த 46-ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் https://ift.tt/eA8V8J

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக https://ift.tt/eA8V8J

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம் முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில செய்திகளின் தொகுப்பு. இருசக்கர வாகனத்தில் மும்பை - புதுக்கோட்டை பயணம் மும்பையில் குடியேறிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த தம்பதி, பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாகப் பிரிந்திருந்த தனது மகள் மற்றும் மகனைப் பார்ப்பதற்காக 1,400 கி.மீ தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து https://ift.tt/eA8V8J

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) ஷார்ஜாவில் நடந்த 46-ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் https://ift.tt/eA8V8J

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக https://ift.tt/eA8V8J

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்

மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம் முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில செய்திகளின் தொகுப்பு. இருசக்கர வாகனத்தில் மும்பை - புதுக்கோட்டை பயணம் மும்பையில் குடியேறிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த தம்பதி, பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாகப் பிரிந்திருந்த தனது மகள் மற்றும் மகனைப் பார்ப்பதற்காக 1,400 கி.மீ தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து https://ift.tt/eA8V8J

Monday, October 26, 2020

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்! மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன. அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் https://ift.tt/eA8V8J

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!

குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்! மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன. அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள் https://ift.tt/eA8V8J

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ https://ift.tt/eA8V8J

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

நாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் நாக்பூருக்கு வடகிழக்கில் 96 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் ட்வீட் செய்துள்ளதாவது: நிலநடுக்கம் 27-10-2020 அன்று 3.3 மணிக்கு நிகழ்ந்தது. 15 கி.மீ https://ift.tt/eA8V8J

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்! சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://ift.tt/eA8V8J

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்! ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு! காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி ஒலி, இந்திய ரா பிரிவு (Research and Analysis Wing) தலைவர் சமந்த் குமார் கோயலை சந்தித்து பேசிய விவகாரம் அந்த நாட்டு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நட்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது நேபாளம். இந்திய நிலப்பகுதிகளை https://ift.tt/eA8V8J

முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..!

முருகனோட ஆசைக்கு ஒரு அளவே இல்லையா.. இப்படியே போனா எப்படி.. நடக்கிற காரியமா இது..! சென்னை: அதெப்படி அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்? ஆசைப்படறதுக்கும் முருகனுக்கு ஒரு அளவு வேணாமா? என்ற கருத்துக்கள் மேலோட்டமாக எழுந்து வருகின்றன.மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் ஆபீஸ் திறப்பு விழா சென்னையில் உள்ள சூளையில் நேற்று நடந்தது.. இதில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் எல்.முருகன் https://ift.tt/eA8V8J

அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!

அடங்காத அனிதா.. ரூமுக்குள் திடீரென நுழைந்த கணவர்.. பகீர் காட்சி.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..! போபால்: ரூமுக்குள் அனிதாவும், காதலனும் இருந்தபோது, திடீரென கணவன் லோகேஷ் அங்கு வந்துவிட்டார்.. பதறிபோய்விட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த படுபாதக செயல் ஒவ்வொன்றாக அரங்கேறியது! மத்திய பிரதேச மாநிலம் கார்கோனை சேர்ந்தவர் லோகேஷ்.. 34 வயதாகிறது.. இவரது மனைவி அனிதா.. அவருக்கு 28 வயதாகிறது.. இருவரும் தசங்கா பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். https://ift.tt/eA8V8J

கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்!

கெட்டு போன நூடுல்ஸ்.. ஒரு வருடமாக பிரீசரில் இருந்ததை சாப்பிட்டதால் 9 பேர் மரணம்.. சீனாவில் பரிதாபம்! பீஜிங்: சீனாவில் கெட்டுப்போன பழைய சோளமாவு நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ளது ஜிக்சி நகர். அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரித்த நூடுல்ஸை தங்கள் https://ift.tt/eA8V8J

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு ரியோடி ஜெனிரியா: இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சோதனையில் வைத்திருக்கின்றன. இந்தச்சூழலில் https://ift.tt/eA8V8J

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம்

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம் விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர். https://ift.tt/eA8V8J

ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ்

ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ் ரோம்: ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில எதிர்க்கின்றன. அந்த வகையில் போப் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து புதன்கிழமை எவ்ஜெனி அஃபினீவ்ஸ்கை இயக்கிய பிரான்செஸ்கோ என்ற https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி

பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ்- துணை ராணுவம் உள்ளிட்ட மோதல்களால் அடுத்தடுத்த சம்பவங்களால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்துக்கு இடையே கராச்சியில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இம்ரான்கான் அரசை https://ift.tt/eA8V8J

கராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது?

கராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது? பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சியில் உள்ள மஸ்கான் செளராங்கி பகுதியின் அடுக்குமாடு குடியிருப்பில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்தனர். கராச்சி பல்கலைக்கழகம் முன்புள்ள அந்தப் பகுதியில் வெடிச்சம்பவம் நடந்ததாக பிபிசி செய்தியாளர் ரியாஸ் சோஹைல் தெரிவித்தார். அந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் வங்கி, பல்பொருள் அங்காடி, குடியிருப்புகளுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன. இந்த https://ift.tt/eA8V8J

குளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்!

குளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்! செங்கல்பட்டு: பாத்ரூமில் கார்த்திக் குளித்து கொண்டிருந்த நேரம், திடீரென வீட்டிற்குள் நுழைந்தார் காஞ்சனா.. பாடம் நடத்துவதாக சொல்லி பாலியல் அக்கிரமத்தை செய்த கார்த்திக் மீது, வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகாரும் தந்துள்ள சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு அடுத்துள்ளது பாலூர் மேலசேரி.. இங்கு வசித்து வருபவர் கார்த்திக்.. 26 வயதாகிறது.. காஞ்சிபுரத்தில் ஒரு பிரைவேட் https://ift.tt/eA8V8J

வளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்!

வளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்! "தென்பாண்டி சீமையிலேதேரோடும் வீதியிலேமான் போல வந்தவனையார் அடித்தாரோயார் அடித்தாரோ வளரும் பிறையே தேயாதேஇனியும் அழுது தேம்பாதேஅழுதா மனசு தாங்காதேஅழுதா மனசு தாங்காதே" "அலெக்ஸ்... நாயகன் போலாமா.. தீபாவளிக்கு வருது" "சும்மா இருடா.. கைல காசு இல்லை.." "உங்கப்பா கிட்ட கேளுடா.. நானும் கேட்கிறேன்.. "ஹெர்பேரியம்" ரெடி பண்ணனும்.. ஸ்கூல்ல கேக்கறாங்கன்னு சொல்லு.. தருவாங்க.. டிரை https://ift.tt/eA8V8J

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல்

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல் புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு லேடி பாஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளனர் ஆதரவாளர்கள். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் https://ift.tt/eA8V8J

தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ!

தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ! குர்கான்: டெல்லியில் குர்கானில் 91 வயது முதியவர் ஒருவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் எல்லாம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என பார்த்தோமேயானால் அதில் 91 வயது முதியவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்தான். இன்று https://ift.tt/eA8V8J

பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட்

பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட் ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தென்னிந்திய விவசாயிகளை காட்டிலும் வட இந்திய விவசாயிகள் இந்த சட்டங்களை கடுமையாக எதிர்த்து https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..!

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..! அமராவதி: ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. {image-schools-open-in-andhra-pradesh-on-november-2-34-1603244277.jpg https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள் அமராவதி: ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆயினும் பள்ளித் திறப்பு https://ift.tt/eA8V8J

பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு

பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு அவுரங்காபாத்: பீகார் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் களத்தில் நிற்கின்றன. பீகார் முதல்வர் பதவிக்கான ரேசில் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்-க்கு 2-வது இடம் உள்ளது. பீகார் தேர்தல் https://ift.tt/eA8V8J

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக் வயநாடு: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி சீனா குறித்து எதுவுமே பேசமாட்டார் என உறுதியாக தாம் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தாம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முக்கியமான செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   https://ift.tt/eA8V8J

Sunday, October 25, 2020

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள் அமிர்தசரஸ்: தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி கொடும்பாவியை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர். https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு கராச்சி: ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவுக்கான நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4:14 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. அட்சரேகை: 36.13 மற்றும் தீர்க்கரேகை: 71.97, ஆழம்: 10 கி.மீ, இடம்: பாகிஸ்தான் என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு கராச்சி: ரிக்டர் அளவில் 4.8 என்ற அளவுக்கான நிலநடுக்கம் திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4:14 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. அட்சரேகை: 36.13 மற்றும் தீர்க்கரேகை: 71.97, ஆழம்: 10 கி.மீ, இடம்: பாகிஸ்தான் என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் https://ift.tt/eA8V8J

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் புளோரிடா: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் களத்தில் ஆக்ரோஷமாக நிற்கின்றனர். https://ift.tt/eA8V8J

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங் சுக்னா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சாஸ்திரா பூஜை எனப்படும் ஆயுத பூஜை நடத்தினார். மேற்கு வங்கம், சிக்கிம் மாநில எல்லை நிலவரங்களை ஆய்வு செய்ய 2 நாட்கள் பயணமாக சனிக்கிழமை சுக்னா சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது https://ift.tt/eA8V8J

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஓட்டுப் போடாதீங்க.. அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் புளோரிடா: அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டாம் என முன்னாள் அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் களத்தில் ஆக்ரோஷமாக நிற்கின்றனர். https://ift.tt/eA8V8J

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்

டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங் சுக்னா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சாஸ்திரா பூஜை எனப்படும் ஆயுத பூஜை நடத்தினார். மேற்கு வங்கம், சிக்கிம் மாநில எல்லை நிலவரங்களை ஆய்வு செய்ய 2 நாட்கள் பயணமாக சனிக்கிழமை சுக்னா சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். அப்போது https://ift.tt/eA8V8J

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..!

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..! நாக்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக https://ift.tt/eA8V8J

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..!

சிஏஏ விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்... மோகன் பகவத் பேச்சு..! நாக்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக https://ift.tt/eA8V8J

Saturday, October 24, 2020

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சியோல்: சர்வேதச அளவில் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. எனினும் லீ குன் ஹீவின் இறப்புக்கான காரணத்தை சாம்சங் குழுமம் விளக்கவில்லை தென் கொரியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் https://ift.tt/eA8V8J

370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா

370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரும் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் எதிரானதே தவிர இந்த தேசத்துக்கு எதிரானது அல்ல என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 7 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன. https://ift.tt/eA8V8J

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்!

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்! சுக்னா: நாட்டின் கிழக்கில் சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமையன்று ஆய்வு செய்தார். மேலும் 2-வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராஜ்நாத்சிங் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறார். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு 2 நாட்கள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமை சென்றார். https://ift.tt/eA8V8J

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சியோல்: சர்வேதச அளவில் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக சாம்சங் நிறுவனத்தை உருவாக்கிய அதன் நிறுவனர் லீ குன் ஹீ இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. எனினும் லீ குன் ஹீவின் இறப்புக்கான காரணத்தை சாம்சங் குழுமம் விளக்கவில்லை தென் கொரியாவில் தோன்றி, உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் புகழ் பெற்று விளங்கும் சாம்சங் https://ift.tt/eA8V8J

370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா

370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரும் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் எதிரானதே தவிர இந்த தேசத்துக்கு எதிரானது அல்ல என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 7 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன. https://ift.tt/eA8V8J

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்!

கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்! சுக்னா: நாட்டின் கிழக்கில் சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவ நிலைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமையன்று ஆய்வு செய்தார். மேலும் 2-வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராஜ்நாத்சிங் ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறார். மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு 2 நாட்கள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சனிக்கிழமை சென்றார். https://ift.tt/eA8V8J

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி - பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு ரியோடி ஜெனிரியா: இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சோதனையில் வைத்திருக்கின்றன. இந்தச்சூழலில் https://ift.tt/eA8V8J

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம்

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர்!.. மீட்பு பணிகள் தீவிரம் விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர். https://ift.tt/eA8V8J

ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ்

ஓரினசேர்க்கையாளர்கள் கடவுளின் பிள்ளைகள்.. ஒரே குடும்பமாக வாழ சட்டத்திருத்தம் தேவை.. போப் பிரான்சிஸ் ரோம்: ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஓரினச்சேர்க்கை என்பதை சில நாடுகள் அங்கீகரிக்கின்றன. சில எதிர்க்கின்றன. அந்த வகையில் போப் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து புதன்கிழமை எவ்ஜெனி அஃபினீவ்ஸ்கை இயக்கிய பிரான்செஸ்கோ என்ற https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி

பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ்- துணை ராணுவம் உள்ளிட்ட மோதல்களால் அடுத்தடுத்த சம்பவங்களால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்துக்கு இடையே கராச்சியில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இம்ரான்கான் அரசை https://ift.tt/eA8V8J

கராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது?

கராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது? பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சியில் உள்ள மஸ்கான் செளராங்கி பகுதியின் அடுக்குமாடு குடியிருப்பில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்தனர். கராச்சி பல்கலைக்கழகம் முன்புள்ள அந்தப் பகுதியில் வெடிச்சம்பவம் நடந்ததாக பிபிசி செய்தியாளர் ரியாஸ் சோஹைல் தெரிவித்தார். அந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் வங்கி, பல்பொருள் அங்காடி, குடியிருப்புகளுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன. இந்த https://ift.tt/eA8V8J

குளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்!

குளித்து கொண்டிருந்த கார்த்திக்.. உள்ளே புகுந்த காஞ்சனா.. செம புத்திசாலித்தனம்.. சிக்கிய வாத்தியார்! செங்கல்பட்டு: பாத்ரூமில் கார்த்திக் குளித்து கொண்டிருந்த நேரம், திடீரென வீட்டிற்குள் நுழைந்தார் காஞ்சனா.. பாடம் நடத்துவதாக சொல்லி பாலியல் அக்கிரமத்தை செய்த கார்த்திக் மீது, வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகாரும் தந்துள்ள சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு அடுத்துள்ளது பாலூர் மேலசேரி.. இங்கு வசித்து வருபவர் கார்த்திக்.. 26 வயதாகிறது.. காஞ்சிபுரத்தில் ஒரு பிரைவேட் https://ift.tt/eA8V8J

வளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்!

வளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்! "தென்பாண்டி சீமையிலேதேரோடும் வீதியிலேமான் போல வந்தவனையார் அடித்தாரோயார் அடித்தாரோ வளரும் பிறையே தேயாதேஇனியும் அழுது தேம்பாதேஅழுதா மனசு தாங்காதேஅழுதா மனசு தாங்காதே" "அலெக்ஸ்... நாயகன் போலாமா.. தீபாவளிக்கு வருது" "சும்மா இருடா.. கைல காசு இல்லை.." "உங்கப்பா கிட்ட கேளுடா.. நானும் கேட்கிறேன்.. "ஹெர்பேரியம்" ரெடி பண்ணனும்.. ஸ்கூல்ல கேக்கறாங்கன்னு சொல்லு.. தருவாங்க.. டிரை https://ift.tt/eA8V8J

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல்

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல் புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு லேடி பாஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளனர் ஆதரவாளர்கள். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் https://ift.tt/eA8V8J

தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ!

தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ! குர்கான்: டெல்லியில் குர்கானில் 91 வயது முதியவர் ஒருவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் எல்லாம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என பார்த்தோமேயானால் அதில் 91 வயது முதியவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்தான். இன்று https://ift.tt/eA8V8J

பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட்

பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட் ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தென்னிந்திய விவசாயிகளை காட்டிலும் வட இந்திய விவசாயிகள் இந்த சட்டங்களை கடுமையாக எதிர்த்து https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..!

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..! அமராவதி: ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. {image-schools-open-in-andhra-pradesh-on-november-2-34-1603244277.jpg https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள் அமராவதி: ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆயினும் பள்ளித் திறப்பு https://ift.tt/eA8V8J

பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு

பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு அவுரங்காபாத்: பீகார் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் களத்தில் நிற்கின்றன. பீகார் முதல்வர் பதவிக்கான ரேசில் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்-க்கு 2-வது இடம் உள்ளது. பீகார் தேர்தல் https://ift.tt/eA8V8J

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக் வயநாடு: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி சீனா குறித்து எதுவுமே பேசமாட்டார் என உறுதியாக தாம் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தாம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முக்கியமான செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   https://ift.tt/eA8V8J

நான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. \"பலான\" சிக்கலில் கோவா துணை முதல்வர்!

நான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. \"பலான\" சிக்கலில் கோவா துணை முதல்வர்! பனாஜி: "நான் ராத்திரி தூங்கிட்டு இருந்தேன்.. அதுவும் 1.20 மணிக்கு.. யாரோ என் நம்பரில் இருந்து ஆபாச வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்" என்று கோவா துணை முதல்வர் விளக்கம் தந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன.. இதனால் பெரிய தலைவலியில் சிக்கி கொண்டுள்ளார் கோவா துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர்! கோவா பாஜக துணை முதல்வராக இருப்பவர் https://ift.tt/eA8V8J

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்!

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்! கள்ளக்குறிச்சி: விபத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், திருச்சி-சென்னை சாலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இதுதான் மிக முக்கியமான சுங்கச்சாவடி. இந்த https://ift.tt/eA8V8J

கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்!

கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்! ஜெருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு தனது மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி தந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஊரடங்கு https://ift.tt/eA8V8J

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு லிமா: இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பூனை வடிவத்திலான மலைப்பாதை ஒன்று பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடு. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பூனை வடிவிலான https://ift.tt/eA8V8J

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள்

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள் சுவா, பிஜி: பிஜி தீவில் சீன தூதரக அதிகாரிகளுக்கும், தைவான் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பெரும் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். சீனா, தைவானை தனி நாடாக கூறுவதில்லை. மாறாக தனது ஒருங்கிணைந்த பகுதியாக https://ift.tt/eA8V8J

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.! அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். https://ift.tt/eA8V8J

பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத்

பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத் போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவியை ஐட்டம் என கொச்சையாக விமர்சித்ததால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வருத்தம் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப்

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப் லாஸ்வேகாஸ்: கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ஆன்டனி பவுசியும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் என்றும் பவுசி அமெரிக்காவின் பேரிடர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் https://ift.tt/eA8V8J

டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!.. ஏன் எதற்காக?

டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!.. ஏன் எதற்காக? இஸ்லாமாபாத்: டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. டிக்டாக் எனப்படும் செயலி மூலம் ஆட்டம், பாட்டம், பேச்சு, வசனம், நடிப்பு என மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த செயலியில் ஆபாச வீடியோக்களும் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் இந்த செயலி பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளதாக https://ift.tt/eA8V8J

Friday, October 23, 2020

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல்

அமெரிக்க தேர்தல் 2020: அனல் பிரச்சாரத்திற்கு இடையே குடையோடு கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ் - வைரல் புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் கொட்டும் மழையில் குடையை பிடித்து கூலாக நடனமாடி ஆதரவாளர்களை கவர்ந்துள்ளார். கமலா ஹாரிஸ் நடனமாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு லேடி பாஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளனர் ஆதரவாளர்கள். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் https://ift.tt/eA8V8J

தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ!

தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ! குர்கான்: டெல்லியில் குர்கானில் 91 வயது முதியவர் ஒருவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் எல்லாம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என பார்த்தோமேயானால் அதில் 91 வயது முதியவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்தான். இன்று https://ift.tt/eA8V8J

பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட்

பஞ்சாப் பாணியில் ராஜஸ்தான்... புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் -கெலாட் ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. தென்னிந்திய விவசாயிகளை காட்டிலும் வட இந்திய விவசாயிகள் இந்த சட்டங்களை கடுமையாக எதிர்த்து https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..!

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..! அமராவதி: ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. {image-schools-open-in-andhra-pradesh-on-november-2-34-1603244277.jpg https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்

ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள் அமராவதி: ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆயினும் பள்ளித் திறப்பு https://ift.tt/eA8V8J

பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு

பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு அவுரங்காபாத்: பீகார் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் களத்தில் நிற்கின்றன. பீகார் முதல்வர் பதவிக்கான ரேசில் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்-க்கு 2-வது இடம் உள்ளது. பீகார் தேர்தல் https://ift.tt/eA8V8J

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக் வயநாடு: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி சீனா குறித்து எதுவுமே பேசமாட்டார் என உறுதியாக தாம் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தாம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முக்கியமான செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   https://ift.tt/eA8V8J

நான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. \"பலான\" சிக்கலில் கோவா துணை முதல்வர்!

நான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. \"பலான\" சிக்கலில் கோவா துணை முதல்வர்! பனாஜி: "நான் ராத்திரி தூங்கிட்டு இருந்தேன்.. அதுவும் 1.20 மணிக்கு.. யாரோ என் நம்பரில் இருந்து ஆபாச வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்" என்று கோவா துணை முதல்வர் விளக்கம் தந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன.. இதனால் பெரிய தலைவலியில் சிக்கி கொண்டுள்ளார் கோவா துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர்! கோவா பாஜக துணை முதல்வராக இருப்பவர் https://ift.tt/eA8V8J

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்!

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்! கள்ளக்குறிச்சி: விபத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், திருச்சி-சென்னை சாலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இதுதான் மிக முக்கியமான சுங்கச்சாவடி. இந்த https://ift.tt/eA8V8J

கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்!

கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்! ஜெருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு தனது மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி தந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஊரடங்கு https://ift.tt/eA8V8J

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு லிமா: இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பூனை வடிவத்திலான மலைப்பாதை ஒன்று பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடு. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பூனை வடிவிலான https://ift.tt/eA8V8J

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள்

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள் சுவா, பிஜி: பிஜி தீவில் சீன தூதரக அதிகாரிகளுக்கும், தைவான் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பெரும் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். சீனா, தைவானை தனி நாடாக கூறுவதில்லை. மாறாக தனது ஒருங்கிணைந்த பகுதியாக https://ift.tt/eA8V8J

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.! அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். https://ift.tt/eA8V8J

பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத்

பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத் போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவியை ஐட்டம் என கொச்சையாக விமர்சித்ததால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வருத்தம் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப்

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப் லாஸ்வேகாஸ்: கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ஆன்டனி பவுசியும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் என்றும் பவுசி அமெரிக்காவின் பேரிடர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் https://ift.tt/eA8V8J

டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!.. ஏன் எதற்காக?

டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!.. ஏன் எதற்காக? இஸ்லாமாபாத்: டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. டிக்டாக் எனப்படும் செயலி மூலம் ஆட்டம், பாட்டம், பேச்சு, வசனம், நடிப்பு என மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த செயலியில் ஆபாச வீடியோக்களும் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் இந்த செயலி பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளதாக https://ift.tt/eA8V8J

கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ

கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ குவகாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் கொரோனா வார்டில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தினசரி 3லட்சம் பேருக்கு சராசரியாக கொரோனா பரவி வருகிறது. உயிரிழப்பும் தினசரி 3 ஆயிரம் என்கிற அளவிற்கு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சுமார் 75 லட்சம் பேருக்கு பரவி https://ift.tt/eA8V8J

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்! சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://ift.tt/eA8V8J

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்!

காஷ்மீர் பிரச்சனையை பீகாரில் அட்டகாசமாக கோர்த்துவிட்டு பிரதமர் மோடி அசால்ட் பிரசாரம்! சசராம்: ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் தேர்தல் களத்தில் அந்த மாநிலத்துக்கான பிரச்சனையாக மடைமாற்றி பிரதமர் மோடி பிரசாரம் செய்தது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://ift.tt/eA8V8J

Thursday, October 22, 2020

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்! ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு! காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி ஒலி, இந்திய ரா பிரிவு (Research and Analysis Wing) தலைவர் சமந்த் குமார் கோயலை சந்தித்து பேசிய விவகாரம் அந்த நாட்டு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நட்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது நேபாளம். இந்திய நிலப்பகுதிகளை https://ift.tt/eA8V8J

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்!

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி.. ‘பிசாட்டோ’ எனப் பேரிட்ட விவசாயி.. இத்தாலியில் விநோதம்! ரோம்: இத்தாலியில் பச்சை நிறத்தில் பிறந்த நாய் குட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலியின் பட்டாடா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் மலோசி. விவசாயியான இவர் தனது மைத்துனருடன் சேர்ந்து, சர்தினியா தீவில் ஒரு பண்ணையை நடத்தி வருகிறார். அந்தப் பண்ணையில் கிறிஸ்டின் மலோசி, பப்பி ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!

நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு! காத்மாண்டு: நேபாள பிரதமர் கேபி ஒலி, இந்திய ரா பிரிவு (Research and Analysis Wing) தலைவர் சமந்த் குமார் கோயலை சந்தித்து பேசிய விவகாரம் அந்த நாட்டு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நட்பு நாடுகளில் நேபாளமும் ஒன்று. ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது நேபாளம். இந்திய நிலப்பகுதிகளை https://ift.tt/eA8V8J

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்!

காலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்! கள்ளக்குறிச்சி: விபத்தில் இறந்த ஊழியருக்கு இழப்பீடு கேட்டு, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், திருச்சி-சென்னை சாலையில் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இதுதான் மிக முக்கியமான சுங்கச்சாவடி. இந்த https://ift.tt/eA8V8J

கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்!

கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்! ஜெருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு தனது மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி தந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஊரடங்கு https://ift.tt/eA8V8J

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

2000 ஆண்டுகள் பழமையான.. அசர வைக்கும் பூனை மலைபாதை.. பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு லிமா: இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பூனை வடிவத்திலான மலைப்பாதை ஒன்று பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடு. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பூனை வடிவிலான https://ift.tt/eA8V8J

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள்

பிஜியில் பயங்கரம்.. தைவான் அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையை உடைத்த சீன அதிகாரிகள் சுவா, பிஜி: பிஜி தீவில் சீன தூதரக அதிகாரிகளுக்கும், தைவான் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பெரும் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். சீனா, தைவானை தனி நாடாக கூறுவதில்லை. மாறாக தனது ஒருங்கிணைந்த பகுதியாக https://ift.tt/eA8V8J

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.! அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். https://ift.tt/eA8V8J

பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத்

பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத் போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவியை ஐட்டம் என கொச்சையாக விமர்சித்ததால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வருத்தம் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கமல்நாத் தப்ரா என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப்

ஆன்டனி பவுசி ஒரு முட்டாள்.. அவர் அமெரிக்காவை பிடித்த பேரிடர்.. வாய்க்கு வந்தபடி பேசிய டிரம்ப் லாஸ்வேகாஸ்: கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ஆன்டனி பவுசியும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் என்றும் பவுசி அமெரிக்காவின் பேரிடர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடனும் https://ift.tt/eA8V8J

டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!.. ஏன் எதற்காக?

டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்!.. ஏன் எதற்காக? இஸ்லாமாபாத்: டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது. டிக்டாக் எனப்படும் செயலி மூலம் ஆட்டம், பாட்டம், பேச்சு, வசனம், நடிப்பு என மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த செயலியில் ஆபாச வீடியோக்களும் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் இந்த செயலி பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளதாக https://ift.tt/eA8V8J

கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ

கொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ குவகாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் கொரோனா வார்டில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தினசரி 3லட்சம் பேருக்கு சராசரியாக கொரோனா பரவி வருகிறது. உயிரிழப்பும் தினசரி 3 ஆயிரம் என்கிற அளவிற்கு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சுமார் 75 லட்சம் பேருக்கு பரவி https://ift.tt/eA8V8J

ஈவிரக்கமே இல்லாத முரளி படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும்... ஈழத் தமிழர்கள் வலியுறுத்தல்

ஈவிரக்கமே இல்லாத முரளி படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும்... ஈழத் தமிழர்கள் வலியுறுத்தல் யாழ்ப்பாணம்: மனிதத் தன்மை, ஈவிரக்கம் எதுவுமே இல்லாத இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி கைவிட வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையில் யுத்த காலத்தில் காணாமல் போன தமிழ் உறவுகளை தேடி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னமும் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வரும் வடக்கு கிழக்கு https://ift.tt/eA8V8J

போலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் இரவு பகலாக கதற கதற பலாத்காரம்.. ஷாக்

போலீஸ்காரர்களால் 20 வயது இளம் பெண் 10 நாட்கள் லாக்கப்பில் இரவு பகலாக கதற கதற பலாத்காரம்.. ஷாக் போபால்: மத்திய பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ்கார்கள் 5 பேர் சேர்ந்து, 20 வயது இளம் பெண்ணை அறையில் பூட்டி வைத்து 10 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த பெண், சிறையில் ஆய்வுக்கு வந்த நீதிபதியிடம் நடந்த சம்பவத்தை சொல்லி கதறியுள்ளார். இது https://ift.tt/eA8V8J

370வது பிரிவுக்கு போராட்டம் அறிவித்த ஈரம் காயலை... பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை

370வது பிரிவுக்கு போராட்டம் அறிவித்த ஈரம் காயலை... பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...