Wednesday, May 31, 2023

சீமான், திருமுருகன் காந்திக்காக ஒலித்த ஸ்டாலின் குரல்.. ட்விட்டர் கணக்கை முடக்கியதற்கு கண்டனம்

சீமான், திருமுருகன் காந்திக்காக ஒலித்த ஸ்டாலின் குரல்.. ட்விட்டர் கணக்கை முடக்கியதற்கு கண்டனம் சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க https://ift.tt/DJLzt3T

முடிவுக்கு வந்த பிரச்சனை.. குடிநீர் விநியோக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்.. இன்று வழக்கம்போல் இயங்கும்!

முடிவுக்கு வந்த பிரச்சனை.. குடிநீர் விநியோக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்.. இன்று வழக்கம்போல் இயங்கும்! சென்னை : சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள் இன்று வழக்கம் போல் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகளின் உரிமையாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, https://ift.tt/1wefCtF

அடேங்கப்பா.. தேர்தல் வெற்றிக்கு உதவிய சுனில்! சித்தராமையாவின் “கிப்ட்” - அமைச்சர் அந்தஸ்துடன் பதவி

அடேங்கப்பா.. தேர்தல் வெற்றிக்கு உதவிய சுனில்! சித்தராமையாவின் “கிப்ட்” - அமைச்சர் அந்தஸ்துடன் பதவி பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனிலை முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம் செய்து இருக்கிறார் முதலமைச்சர் சித்தராமையா. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி https://ift.tt/1wefCtF

செங்கோல்.. நிர்மலா சீதாராமனுடன் சேகர் பாபு ஏன்? வந்து விழுந்த கேள்வி - ஸ்டாலின் அளித்த “பளிச்” பதில்

செங்கோல்.. நிர்மலா சீதாராமனுடன் சேகர் பாபு ஏன்? வந்து விழுந்த கேள்வி - ஸ்டாலின் அளித்த “பளிச்” பதில் சென்னை: செங்கோல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழ்நாடு ஆளுநரும் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டது விவாதப் பொருளான நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்து உள்ளார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு https://ift.tt/1wefCtF

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் தமிழர்கள் வசிக்கும் மோரே நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு! இம்பால்: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டு எல்லை நகரமான தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மோரே நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங் மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி இனக்குழுவினர் தாக்குதல் https://ift.tt/1wefCtF

மேகாலயா மாநிலத்திலும் வெடித்தது இடஒதுக்கீடு சர்ச்சை- புதிய நியமனங்கள் அனைத்துக்கும் அதிரடி தடை!

மேகாலயா மாநிலத்திலும் வெடித்தது இடஒதுக்கீடு சர்ச்சை- புதிய நியமனங்கள் அனைத்துக்கும் அதிரடி தடை! ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் புதிய அரசு நியமனங்கள் அனைத்தையும் அம்மாநில அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்யவும் ஒரு குழுவை மேகாலயா மாநில அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் வன்முறை: நாட்டின் பல மாநிலங்களில் இடஒதுக்கீடு விவகாரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான https://ift.tt/1wefCtF

Tuesday, May 30, 2023

மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங்

மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவாங்க.. பதக்கங்களை திருப்பி தரப் போவதாக 13 வீரர்கள் வார்னிங் இம்பால்: மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பதக்கங்களை திருப்பித் தருவோம் என அம்மாநிலத்தின் 13 விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனமக்களிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இதுவரை மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மாநில, மத்திய அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. https://ift.tt/1wefCtF

வீட்டை விட்டே வெளியே வரலையாமே.. என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு.. ஓ இதுதான் காரணமா?

வீட்டை விட்டே வெளியே வரலையாமே.. என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு.. ஓ இதுதான் காரணமா? சென்னை: சமீபத்தில் நடந்த அதிமுக போராட்டம் எதிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாதது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் https://ift.tt/1wefCtF

அமெரிக்காவில் ராகுல் - மக்களை அச்சுறுத்தும் பாஜக- விசாரணை ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சாடல்!

அமெரிக்காவில் ராகுல் - மக்களை அச்சுறுத்தும் பாஜக- விசாரணை ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சாடல்! கலிபோர்னியா: இந்தியாவில் மத்தியில் ஆளும் பாஜக, பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்துகிறது; மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா சென்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. https://ift.tt/1wefCtF

உலகிலேயே பெரிய நிறுவனமாச்சே.. தமிழ்நாடு வரும் ஜப்பான் ஓம்ரான்! ரூ.128 கோடி முதலீட்டை பெற்ற ஸ்டாலின்

உலகிலேயே பெரிய நிறுவனமாச்சே.. தமிழ்நாடு வரும் ஜப்பான் ஓம்ரான்! ரூ.128 கோடி முதலீட்டை பெற்ற ஸ்டாலின் சென்னை: ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் https://ift.tt/5Hhkul2

மேகதாது எங்கள் உரிமை.. அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தும் டிகே சிவகுமார்.. தமிழ்நாட்டுக்கு சிக்கல்?

மேகதாது எங்கள் உரிமை.. அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தும் டிகே சிவகுமார்.. தமிழ்நாட்டுக்கு சிக்கல்? பெங்களூர் : மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். https://ift.tt/5Hhkul2

ஆயிரம் கோடி.. ஆபரேசன் “சக்சஸ்”.. ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஆயிரம் கோடி.. ஆபரேசன் “சக்சஸ்”.. ஜப்பானில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்தப் https://ift.tt/5Hhkul2

Monday, May 29, 2023

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்.. யார் இந்த கே.நாராயணசாமி?

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்.. யார் இந்த கே.நாராயணசாமி? சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆணையை அவரிடம் வழங்கி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவி காலம் டிசம்பர் 2021 உடன் முடிந்தது. அவரது பதவி காலம் https://ift.tt/9gQUdhs

நான் மதிப்பு மிக்க வீரர் தான்.. பேட்டால் நிரூபித்துக் காட்டிய ஜடேஜா.. கொண்டாடும் சென்னை ரசிகர்கள்

நான் மதிப்பு மிக்க வீரர் தான்.. பேட்டால் நிரூபித்துக் காட்டிய ஜடேஜா.. கொண்டாடும் சென்னை ரசிகர்கள் அகமதாபாத்: அப்ஸ்டாக்ஸ் மதிப்புமிக்க விருது வாங்கிய பிறகு, நான் மதிப்பு மிக்க வீரர் என்று அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவது இல்லை என்று ரவீந்திர ஜடேஜா கூறியிருந்தார். ஆனால், இன்று மீண்டும் தான் எந்த அளவு சென்னை அணிக்கு மதிப்பு மிக்க வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் https://ift.tt/9gQUdhs

இறுதி ஆட்டத்தில் \"டக் அவுட்\" ஆகி அதிர்ச்சி அளித்த தோனி.. ஒரு நொடி உறைந்த மைதானம்!

இறுதி ஆட்டத்தில் \"டக் அவுட்\" ஆகி அதிர்ச்சி அளித்த தோனி.. ஒரு நொடி உறைந்த மைதானம்! அகமதாபாத்: ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி https://ift.tt/9gQUdhs

ஐபிஎல் பைனல்.. ஓவர்கள் குறைப்பு.. சாதிக்குமா தோனி படை?.. சிஎஸ்கேவிற்கு இருக்கும் சவால்கள்!

ஐபிஎல் பைனல்.. ஓவர்கள் குறைப்பு.. சாதிக்குமா தோனி படை?.. சிஎஸ்கேவிற்கு இருக்கும் சவால்கள்! அகமதாபாத்: மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணியளவில் தொடங்கியது. சென்னை அணி வெற்றி பெற இலக்கு 15 ஓவர்களில் 171 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவர் பிளே உள்ளிட்ட விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று https://ift.tt/9gQUdhs

அது மழை மேகமா.. இல்ல சிஎஸ்கே பேன்ஸ் கண்ணீர் மேகமா.. பாருங்க.. நெட்டிசன்கள் குசும்பு

அது மழை மேகமா.. இல்ல சிஎஸ்கே பேன்ஸ் கண்ணீர் மேகமா.. பாருங்க.. நெட்டிசன்கள் குசும்பு அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி 200 ரன்களுக்குள் கட்டுப்படித்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன்களை வாரி வழங்கிவிட்டது. இதனால், கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த சென்னை ரசிகர்கள் ஜாலியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போட்டி குறித்து உரையாடி வருகின்றனர். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் யார் என்பதை https://ift.tt/9gQUdhs

மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம்

மீண்டும் குறுக்கே வந்த மழை.. சிஎஸ்கேவிற்கு 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தம் அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டு இன்று நடைபெறும் நிலையில், இன்றும் மழை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை பெய்ததால் போட்டி நிறுத்தபப்ட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று https://ift.tt/9gQUdhs

Sunday, May 28, 2023

3 நாள் விடிய விடிய.. செந்தில் பாலாஜியின் பொள்ளாச்சி நண்பர் நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு

3 நாள் விடிய விடிய.. செந்தில் பாலாஜியின் பொள்ளாச்சி நண்பர் நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு பொள்ளாச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் என்பவரது இல்லத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது. கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்படதமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். அதேபோல் கரூரில் உள்ள செந்தில் https://ift.tt/67PHRCF

சிஎஸ்கே vs குஜராத் ஐபிஎல் பைனல்.. இன்றாவது மேட்ச் நடக்குமா? வானிலை எப்படி? வெதர்மேன் தந்த வார்னிங்

சிஎஸ்கே vs குஜராத் ஐபிஎல் பைனல்.. இன்றாவது மேட்ச் நடக்குமா? வானிலை எப்படி? வெதர்மேன் தந்த வார்னிங் அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் வானிலை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் 2023 திருவிழா இன்று முடிவிற்கு வருகிறது. பல திருப்பங்கள், எதிர்பாராத வெற்றிகள், தோல்விகள் என்று பரபரப்பான மாற்றங்களுடன் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடக்க https://ift.tt/67PHRCF

ஆத்தா.. பைனலில் ஜெயிக்கணும்! சிஎஸ்கே வெற்றிக்காக உடலை வருத்திய ரசிகர்.. என்ன செய்தார் தெரியுமா?

ஆத்தா.. பைனலில் ஜெயிக்கணும்! சிஎஸ்கே வெற்றிக்காக உடலை வருத்திய ரசிகர்.. என்ன செய்தார் தெரியுமா? தஞ்சாவூர்: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் ரசிகர் ஒருவர் கோவிலில் வித்தியாசமான வேண்டுதல் செய்து தனது உடலை வருத்தி கொண்ட சம்பவம் தஞ்சாவூர் அருகே நடந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்று முடிவில் https://ift.tt/67PHRCF

\"ஸ்டேடியத்தை சூழும் மழை மேகங்கள்..\" ஐபிஎல் பைனல் நடக்குமா நடக்காதா.. ஒரே வரியில் வெதர்மேன் நறுக்

\"ஸ்டேடியத்தை சூழும் மழை மேகங்கள்..\" ஐபிஎல் பைனல் நடக்குமா நடக்காதா.. ஒரே வரியில் வெதர்மேன் நறுக் அகமதாபாத்: இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். காரணம் ஐபிஎல்.. மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். கிரிக்கெட்டையும் தாண்டி இப்போது உலகின் மிகவும் https://ift.tt/67PHRCF

இந்து கோயிலில் \"ஆடைகளை களைந்து\" நிர்வாணமான பெண் சுற்றுலா பயணி.. சன்னதிக்குள் நுழைய முயன்றதால் பரபர

இந்து கோயிலில் \"ஆடைகளை களைந்து\" நிர்வாணமான பெண் சுற்றுலா பயணி.. சன்னதிக்குள் நுழைய முயன்றதால் பரபர பாலி: இந்து கோயில் அருகே திடீரென இளம்பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டின் பண்டைய கால மன்னர்கள் இந்தியாவைத் தாண்டியும் பல இடங்களில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டியது அனைவருக்கும் தெரியும். அப்படிக் கைப்பற்றிய இடங்களில் கோயில்களையும் கட்டியிருப்பார்கள். அதன்படி இந்தோனேசியாவிலும் கூட கணிசமாக இந்து கோயில்கள் https://ift.tt/67PHRCF

தமிழ்நாட்டில் தான் இருக்கிறேனோ என சந்தேகம்.. ஜப்பானில் உற்சாக வரவேற்பால் முதல்வர் நெகிழ்ச்சி

தமிழ்நாட்டில் தான் இருக்கிறேனோ என சந்தேகம்.. ஜப்பானில் உற்சாக வரவேற்பால் முதல்வர் நெகிழ்ச்சி டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்த கூட்ட அரங்குக்குள் வந்ததில் இருந்து தமிழ்நாட்டிற்குள் தான் இருக்கிறேனோ என்ற சந்தேகம் என்னுடைய உணர்விலே கலந்து விட்டது. அந்த அளவுக்கு உங்கள் வரவேற்பும் உற்சாகமும் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் அதை நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 https://ift.tt/67PHRCF

Saturday, May 27, 2023

புல்லட் ரயிலில் பறக்கும் முதல்வர்.. 500 கிமீ எவ்வளவு நேரத்துல பாருங்க! ஆசையை வெளிப்படுத்திய ஸ்டாலின்

புல்லட் ரயிலில் பறக்கும் முதல்வர்.. 500 கிமீ எவ்வளவு நேரத்துல பாருங்க! ஆசையை வெளிப்படுத்திய ஸ்டாலின் டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம் https://ift.tt/67PHRCF

ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

ஜப்பான் எனக்கு புதிதல்ல! 2008ஆம் ஆண்டே வந்திருக்கிறேன்! கலாச்சார சந்திப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு! ஒசாகா: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை https://ift.tt/LeOnsHY

\"நீ எப்படி வெளிய போகலாம்!\" நண்பருடன் டின்னர் சென்ற முஸ்லீம் பெண்ணை.. சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்

\"நீ எப்படி வெளிய போகலாம்!\" நண்பருடன் டின்னர் சென்ற முஸ்லீம் பெண்ணை.. சுற்றி வளைத்து தாக்கிய கும்பல் இந்தூர்: முஸ்லீம் பெண் ஒருவரைப் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் வெளியே டின்னருக்கு சென்றுள்ளார். அந்த பெண் ஹிஜாப் அணிந்திருந்தார். டூ வீலரில் பின்னால் அமர்ந்திருந்த அந்த பெண்ணை ஆண்கள் சுற்றி வளைத்துக் கொண்டு https://ift.tt/LeOnsHY

குறி வைத்து ‘ரெய்டு’..ஏற்கனவே பறந்துட்டாராமே! அமைச்சர் தம்பி அசோக் எங்கே இருக்கிறார்? வெளியான தகவல்!

குறி வைத்து ‘ரெய்டு’..ஏற்கனவே பறந்துட்டாராமே! அமைச்சர் தம்பி அசோக் எங்கே இருக்கிறார்? வெளியான தகவல்! கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும், அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக நேற்று சோதனையைத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், அசோக் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தொடர்பான பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூரில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி https://ift.tt/LeOnsHY

ரெடியாகும் புதிய ஏஎன்பிஆர் கேமரா.. சென்னை போக்குவரத்து போலீசார் மெகா திட்டம்.. என்ன நடக்கும்?

ரெடியாகும் புதிய ஏஎன்பிஆர் கேமரா.. சென்னை போக்குவரத்து போலீசார் மெகா திட்டம்.. என்ன நடக்கும்? சென்னை: போக்குவரத்து விதிமீறல்களை மீறி வாகனம் ஓட்டுவதை தடுக்க, சென்னை போக்குவரத்து காவல்துறை (ஜிசிடிபி), 25 ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு கேமராக்களை நகரில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தெரிவித்தார். தற்போது, சென்னையில் அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட 11 சாலை https://ift.tt/LeOnsHY

Friday, May 26, 2023

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? பஸ் உரிமையாளர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? பஸ் உரிமையாளர்கள் சொல்வது என்ன? சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகளுடன் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2012ம் ஆண்டு ஜெயலலிதா https://ift.tt/LeOnsHY

பதறிப்போன எஸ்.வி.சேகர்.. வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல் வருது! போலீசிடம் புகார் - ராமலட்சுமி யார்?

பதறிப்போன எஸ்.வி.சேகர்.. வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல் வருது! போலீசிடம் புகார் - ராமலட்சுமி யார்? சென்னை: வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைப்பேசி மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். பாஜகவை சேர்ந்தவர் நடிகர் எஸ்வி சேகர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், நகைச்சுவை கலைஞராகவும் திகழ்ந்தவர். தொடர்ந்து மேடை நாடகங்களை https://ift.tt/LeOnsHY

ஜப்பான் + திருப்போரூர் லிங்க்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம்.. அசத்தல்!

ஜப்பான் + திருப்போரூர் லிங்க்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தம்.. அசத்தல்! டோக்கியோ : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு https://ift.tt/Jw8vyV2

செந்தில் பாலாஜி ரெய்டு.. குற்றம் செய்யவில்லை என்றால்.. திமுகவினர் தடுப்பது ஏன்? சீமான் கேள்வி

செந்தில் பாலாஜி ரெய்டு.. குற்றம் செய்யவில்லை என்றால்.. திமுகவினர் தடுப்பது ஏன்? சீமான் கேள்வி சென்னை: செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு https://ift.tt/Jw8vyV2

Thursday, May 25, 2023

என் சீட்ல உட்காரும்மா.. குணம் அடைந்து திரும்பிய டானியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்

என் சீட்ல உட்காரும்மா.. குணம் அடைந்து திரும்பிய டானியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கலெக்டர் திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியாவை வியாழக்கிழமை அன்று தனது இருக்கையில் அமர வைத்து அழகுபார்த்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியா தம்பதியின் மூத்த மகள் டானியா. இவருக்கு 9 https://ift.tt/Jw8vyV2

ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! கோபத்தில் எல்லை மீறல்!

ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! கோபத்தில் எல்லை மீறல்!  கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய நிகழ்வு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே தான் இந்த கார் தாக்குதல் நிகழ்வு அரங்கேறியது. வருமான வரித்துறை சோதனை வரலாற்றில் இது போன்ற https://ift.tt/Jw8vyV2

கிண்டியில் புகை தள்ளிக்கொண்டு போன வண்டி.. கார் ஓனருக்கு வேப்பிலை அடித்த சென்னை போலீஸ்

கிண்டியில் புகை தள்ளிக்கொண்டு போன வண்டி.. கார் ஓனருக்கு வேப்பிலை அடித்த சென்னை போலீஸ் சென்னை: சென்னை கிண்டியில் புகை தள்ளியபடி சென்ற கார் குறித்து தமிழரசன் என்பவர் சென்னை போக்குவரத்து போலீசாரின் ட்விட்டரை டேக் செய்து கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த காரின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த செயலை பொதுமக்கள் பலரும் https://ift.tt/Jw8vyV2

வந்தே பாரத் ரயில் ஸ்பெஷல்.. டெல்லி டூ டேராடூன் எக்ஸ்பிரஸ் ஓட துவங்கியது.. நனவாகும் பிரதமர் மோடி கனவு

வந்தே பாரத் ரயில் ஸ்பெஷல்.. டெல்லி டூ டேராடூன் எக்ஸ்பிரஸ் ஓட துவங்கியது.. நனவாகும் பிரதமர் மோடி கனவு டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி... இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி https://ift.tt/uIJtBpm

Wednesday, May 24, 2023

உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதை.. அசத்தும் யோகி அரசு! விரைவில் ஆணையம் அமைக்க ஏற்பாடு

உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதை.. அசத்தும் யோகி அரசு! விரைவில் ஆணையம் அமைக்க ஏற்பாடு லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு ஆணையம் ஒன்றை அமைக்க உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் https://ift.tt/uIJtBpm

லாஸ்ட் மினிட்ல நழுவுதே.. எடப்பாடி பழனிசாமிக்கு வேற வழியில்லையா..முக்கோண இடியில் ஓபிஎஸ்.. அப்ப பாஜக?

லாஸ்ட் மினிட்ல நழுவுதே.. எடப்பாடி பழனிசாமிக்கு வேற வழியில்லையா..முக்கோண இடியில் ஓபிஎஸ்.. அப்ப பாஜக? சென்னை: ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. அவருக்கு மொத்தம் 3 சாய்ஸ்கள் உள்ளதாக சொல்கிறார்கள். ஒன்று, அதிமுகவில் மறுபடியும் சேருவது அல்லது வேறு கட்சியில் https://ift.tt/uIJtBpm

நடுரோட்டில் கேக் வெட்டிய 4 பேர்.. நடந்து சென்ற மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அட்டூழியம்

நடுரோட்டில் கேக் வெட்டிய 4 பேர்.. நடந்து சென்ற மாணவியின் கன்னத்தில் கேக் தடவி அட்டூழியம் கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் அவ்வழியாக சென்ற 15 வயது சிறுமியின் மீது வலுக்கட்டாயமாக கேக் தடவிய போது கண்டித்ததால் அந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை சரமாரியாக அடித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் புகாரின் பேரில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். வீட்டுக்குள் கேக் https://ift.tt/uIJtBpm

பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு! மக்கள் அச்சம்

பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.6 என பதிவு! மக்கள் அச்சம் பனாமா: பனாமா-கொலம்பியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கரீபியன் கடலில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. {image-coloma-1684987006.jpg https://ift.tt/uIJtBpm

விரைவில் பாஜகவில் இணையும் சவுரவ் கங்குலி? திரிபுரா முதல்வர் வழங்கிய முக்கிய பொறுப்பு.. பரபர விவாதம்

விரைவில் பாஜகவில் இணையும் சவுரவ் கங்குலி? திரிபுரா முதல்வர் வழங்கிய முக்கிய பொறுப்பு.. பரபர விவாதம் அகர்தாலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாகா, சவுரவ் கங்குலிக்கு முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் வடகிழக்கு https://ift.tt/2izdNeL

ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து.. கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போகுமா?

ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து.. கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போகுமா? சென்னை : வரும் ஜூன் 5ஆம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் உள்ள கிங் நோய் https://ift.tt/2izdNeL

குஜராத் ஏர்போர்ட்டில் அனுமதியின்றி இறங்கிய விமானம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்! பதறிய பயணிகள்!

குஜராத் ஏர்போர்ட்டில் அனுமதியின்றி இறங்கிய விமானம்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்! பதறிய பயணிகள்! காந்தி நகர்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், நள்ளிரவில் நடந்த சம்பவம் பயணிகளிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் விமானத்துறை இப்போது வேகமாக வளர்வது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போரின் https://ift.tt/2izdNeL

நாங்கள் பேசினால் 1 நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது! எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை!

நாங்கள் பேசினால் 1 நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது! எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை! சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் நாங்கள் பேசத் தொடங்கினால், ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமாக அறிக்கை https://ift.tt/2izdNeL

\"வைகோ\"..அப்பவே கிளியரா சொல்லிட்டாரே.. \"கணேசமூர்த்தி\" திமுக பக்கம் வரப்போறாரா? அனலடிக்குதே மதிமுகவில்

\"வைகோ\"..அப்பவே கிளியரா சொல்லிட்டாரே.. \"கணேசமூர்த்தி\" திமுக பக்கம் வரப்போறாரா? அனலடிக்குதே மதிமுகவில் சென்னை: மதிமுகவின் மூத்த தலைவர், திமுக பக்கம் வரப்போகிறாராம்.. இதுதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. என்ன நடக்கிறது மதிமுகவில்? வைகோவை பொறுத்தவரை கடின உழைப்பாளி.. மிகச்சிறந்த பேச்சாளர்.. தலைசிறந்த இலக்கியவாதி.. உலக வரலாற்றையே கரைத்து குடித்தவர்.. தனக்கு கிடைத்த பதவிகளையும், தன் கட்சிக்காரர்களுக்கே விட்டுத் தந்த குணாளன்..தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் அங்கு முதல் ஆளாக https://ift.tt/2izdNeL

Tuesday, May 23, 2023

கோடைக்காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் டூர்! இதில் தவறேதும் இல்லை! -பிரேமலதா விஜயகாந்த்

கோடைக்காலம் என்பதால் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் டூர்! இதில் தவறேதும் இல்லை! -பிரேமலதா விஜயகாந்த் மதுரை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இது கோடைக்கால சுற்றுலா என விமர்சனம் செய்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். கடந்தமுறை முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை புதிதாக என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை முன் வைத்தார். மதுரை விமான https://ift.tt/2izdNeL

165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

165 ஏக்கரில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார் ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 165 ஏக்கரில் பிரமாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் சுமார் 25 உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வாவில் உள்ள உயர்நீதிமன்ற சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இது நாட்டின் மிகவும் பெரிய உயர்நீதிமன்றம் என்கிற அந்தஸ்தை https://ift.tt/2izdNeL

விரைவில் தேர்தல்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு? கவலையில் பாஜக! என்னாச்சு தெரியுமா?

விரைவில் தேர்தல்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு? கவலையில் பாஜக! என்னாச்சு தெரியுமா? போபால்: மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் அங்குள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், பாஜக சீனியர் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றிவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. https://ift.tt/vYM2IG3

பாஜகவின் திட்டங்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்

பாஜகவின் திட்டங்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. யோகி ஆதித்யநாத் பெருமிதம் லக்னோ: மத்திய மற்றும் மாநில பாஜக அரசு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி வைக்கும், புதிய திட்டங்கள் மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 https://ift.tt/vYM2IG3

Monday, May 22, 2023

ஆவின் பால்.. வந்தது மாற்றம்.. \"நச்\" உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு அரசு.. பாய்ந்து வந்த \"12 அம்புகள்\"

ஆவின் பால்.. வந்தது மாற்றம்.. \"நச்\" உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு அரசு.. பாய்ந்து வந்த \"12 அம்புகள்\" சென்னை: ஆவினில் விரைவில் மாற்றம் வரப்போவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்திருந்த நிலையில், புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீரமைப்பு குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக அரசுக்கு சொந்தமான ஆவினில், சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது... இதனால், ஆவின் நிறுவனம் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 4.30 லட்சம் பால் https://ift.tt/vYM2IG3

ரூ 2000 நோட்டுக்களை மாற்ற போகிறீர்களா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னன்னு தெரியுமா?

ரூ 2000 நோட்டுக்களை மாற்ற போகிறீர்களா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னன்னு தெரியுமா? சென்னை: ரூ 2000 நோட்டுகளை மாற்றுவதற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, https://ift.tt/vYM2IG3

பிரதமர் மோடி வரவேற்புக்காக பாரம்பரியத்தையே கைவிட்ட பப்புவா நியூகினியா! வியந்துபோன உலக நாடுகள்! ஆஹா

பிரதமர் மோடி வரவேற்புக்காக பாரம்பரியத்தையே கைவிட்ட பப்புவா நியூகினியா! வியந்துபோன உலக நாடுகள்! ஆஹா மோர்ஸ்பி: பிரதமர் நரேந்திர மோடி பப்புவா நியூகினியா நாட்டுக்கு சென்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்காக அந்த நாட்டின் ஜேம்ஸ் மரப் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தையை மாற்றியமைத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி 6 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு https://ift.tt/vYM2IG3

சவுதி கூடவா? சீனாவோடு கூட்டு சேர்ந்து.. ஒரே நாளில் இந்தியாவிற்கு பிரஷர் போட்ட நாடுகள்! என்ன நடக்குது

சவுதி கூடவா? சீனாவோடு கூட்டு சேர்ந்து.. ஒரே நாளில் இந்தியாவிற்கு பிரஷர் போட்ட நாடுகள்! என்ன நடக்குது ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜி 20 குழு கூட்டத்தை சீனா புறக்கணித்தது மட்டுமின்றி சவுதி அரேபியா போன்ற நாடுகளும் புறக்கணித்து உள்ளன. இதற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட https://ift.tt/vYM2IG3

Sunday, May 21, 2023

சொத்து குவிப்பு வழக்கு..மாஜி உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சொத்து குவிப்பு வழக்கு..மாஜி உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் சென்னை: அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தருமபுரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளனர். அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்துள்ளது. https://ift.tt/ftSbBea

ஹை அலர்ட்.. ராணுவத்தின் வளையத்திற்குள் வந்தது காஷ்மீர்! ஸ்ரீநகரில் இன்று ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம்

ஹை அலர்ட்.. ராணுவத்தின் வளையத்திற்குள் வந்தது காஷ்மீர்! ஸ்ரீநகரில் இன்று ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று ஜி20 பணிக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச கூட்டம் இது. எனவே பல அடுக்கில் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமை இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு https://ift.tt/ftSbBea

இருந்ததும் போச்சே.. எடப்பாடி கைக்கு இன்றே செல்லும் \"அதிமுக பைல்ஸ்\".. அடங்கிய ஓபிஎஸ்.. பெரிய தோல்வி

இருந்ததும் போச்சே.. எடப்பாடி கைக்கு இன்றே செல்லும் \"அதிமுக பைல்ஸ்\".. அடங்கிய ஓபிஎஸ்.. பெரிய தோல்வி சென்னை: அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு மூலம் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை சி.வி.சண்முகத்திடம் காவல்துறையினர் இன்று ஒப்படைகின்றனர். தொட்டதெல்லாம் தோல்வி என்று கடும் மன வருத்தத்தில் இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது. தேர்தல் ஆணையமும் கடந்த https://ift.tt/ftSbBea

ஜல்லிக்கட்டு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள்..நெட்டிசன்களுக்கு போட்டோ போட்டு மோகன் ஜி பதிலடி!

ஜல்லிக்கட்டு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள்..நெட்டிசன்களுக்கு போட்டோ போட்டு மோகன் ஜி பதிலடி! சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை உடைக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என இயக்குநர் மோகன்ஜியிடம் கேட்டதற்கு அவர் ஆதாரத்துடன் பதில் கொடுத்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும் விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க https://ift.tt/ftSbBea

என்னன்னு விசாரியுங்க.. ரூட்டை மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் ரவியுடன் இன்று மீட்டிங்.. ஏன்?

என்னன்னு விசாரியுங்க.. ரூட்டை மாற்றும் எடப்பாடி பழனிசாமி.. ஆளுநர் ரவியுடன் இன்று மீட்டிங்.. ஏன்? சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்திக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் அளிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் https://ift.tt/ftSbBea

மகன் கல்யாணத்துக்கு ஸ்டாலினிடம் தேதி கேட்டு காத்திருந்த அப்துல் வஹாப்! இடிவிழுந்ததை போல் ஷாக்!

மகன் கல்யாணத்துக்கு ஸ்டாலினிடம் தேதி கேட்டு காத்திருந்த அப்துல் வஹாப்! இடிவிழுந்ததை போல் ஷாக்! நெல்லை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் வஹாப், அண்மையில் தான் தனது மகனுக்கு நிச்சயத்தார்த்தம் நடத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தனது மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அவரிடம் தேதி கேட்டு காத்திருந்து வந்தார் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆனால் அதற்குள் அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் https://ift.tt/QN3RA1Y

திமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு! அப்துல் வஹாபுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக தலைமை!

திமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு! அப்துல் வஹாபுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக தலைமை! நெல்லை: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அதே சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மைதீன் கான் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர் என்பதும் உடல்நலமின்மையால் அதிலிருந்து ஒதுங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை https://ift.tt/QN3RA1Y

‛எனக்கான பிரச்சனையே நீங்கள் தான்’.. ஜோக்கடித்த ஜோபைடன்! பிரதமர் மோடி ரியாக்சன் இதுதான்! சிரிப்பலை

‛எனக்கான பிரச்சனையே நீங்கள் தான்’.. ஜோக்கடித்த ஜோபைடன்! பிரதமர் மோடி ரியாக்சன் இதுதான்! சிரிப்பலை டோக்கியோ: ஜப்பானில் நடக்கும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், ‛‛எனக்கான பிரச்சனையை நீங்கள் தான்'' என பிரதமர் மோடியை பார்த்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜோக்கடித்த சம்பவம் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் பிராந்தியம் அடிப்படையில் பல்வேறு கூட்டமைப்புகளை கொண்டுள்ளன. இதில் ஒன்று தான் ஜி7 கூட்டமைப்பு. https://ift.tt/QN3RA1Y

Saturday, May 20, 2023

கர்நாடகாவில் வாங்குன அடி போலவே கன்பார்ம்..சீக்கிரமா தலையிடுங்க சாமீகளா..ம.பி. பாஜக சீனியர்கள் கதறல்!

கர்நாடகாவில் வாங்குன அடி போலவே கன்பார்ம்..சீக்கிரமா தலையிடுங்க சாமீகளா..ம.பி. பாஜக சீனியர்கள் கதறல்! போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சவுகானுக்கும் மாநில பாஜக கட்சிக்கும் இடையேயான முட்டல் மோதல் சீனியர் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா https://ift.tt/QN3RA1Y

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு- போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு!

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு- போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு! ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது https://ift.tt/QN3RA1Y

அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்! நெட்டிசன்கள் ரிஆக்ஷன் என்ன

அடடே பாருங்க! 58 வயதில் 8ஆவது குழந்தைக்கு தந்தையானர் போரீஸ் ஜான்சன்! நெட்டிசன்கள் ரிஆக்ஷன் என்ன லண்டன்: பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 2019 முதல் 2022 வரை பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தவர் போரிஸ் ஜான்சன். இவர் அதற்கு முன்பும் கூட பல ஆண்டுகளில் பிரிட்டன் https://ift.tt/QN3RA1Y

Friday, May 19, 2023

ஹெராயின் கடத்தலா? இந்தியா - பாக். எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்.. பிஎஸ்எஃப் அதிரடி

ஹெராயின் கடத்தலா? இந்தியா - பாக். எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்.. பிஎஸ்எஃப் அதிரடி அமிர்தசரஸ்: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வழியா சந்தேகத்திற்கிடமான ஊடுருவிய 2 ட்ரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் எல்லை பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. பல முறை இந்திய வீரர்கள் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஹெராயின் எனும் https://ift.tt/PcZv7IN

அதிரடி.. காஷ்மீரின் 7 மாவட்டங்களை சுற்றிய என்ஐஏ அதிகாரிகள்.. 15 இடங்களில் ‛ரெய்டு’.. பரபர பின்னணி

அதிரடி.. காஷ்மீரின் 7 மாவட்டங்களை சுற்றிய என்ஐஏ அதிகாரிகள்.. 15 இடங்களில் ‛ரெய்டு’.. பரபர பின்னணி ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் தொடர்புடைய வழக்கில் ஸ்ரீநகர் உட்பட 7 மாவட்டங்களில் 15 இடங்களில் என்ஐஏ ரெய்டு நடத்தி வருகிறது. ஜி20 மாநாட்டின் கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும் https://ift.tt/PcZv7IN

ஜப்பானில் மகாத்மா காந்தி சிலை.. திறந்து வைத்த பிரதமர் மோடி.. சிறப்பே இதுதான்! ஆஹா அசத்தல்

ஜப்பானில் மகாத்மா காந்தி சிலை.. திறந்து வைத்த பிரதமர் மோடி.. சிறப்பே இதுதான்! ஆஹா அசத்தல் டோக்கியோ : ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஹிரோஷிமா நகரில் மார்பளவு காந்தி சிலையை திறந்து வைத்து அந்நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஜப்பானில் காந்தி சிலை திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு அவ்வப்போது https://ift.tt/PcZv7IN

அதிரடி.. முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை.. ஏன் தெரியுமா?

அதிரடி.. முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை.. ஏன் தெரியுமா? மாஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. யாருக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உள்ள காரணம் உள்ளிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இதனால் உக்ரைன் அமெரிக்கா தலைமை வகிக்கும் நேட்டோ https://ift.tt/PcZv7IN

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.. எப்போதும் வியாழக்கிழமை சாப்பிட மாட்டாராம். ஏன் தெரியுமா.. ஷாக் ஆவீங்க

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.. எப்போதும் வியாழக்கிழமை சாப்பிட மாட்டாராம். ஏன் தெரியுமா.. ஷாக் ஆவீங்க லண்டன்: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். இதனிடையே அவரை பற்றிக் குறித்து அவரது மாமியார் சுதா மூர்த்தி கூறிய சில தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கடந்தாண்டு பிரிட்டனுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்றே சொல்லலாம். ஒரு பக்கம் ராணி எலிசபெத் மறைவு மற்றொரு பக்கம் வரிசையாக ஏற்பட்ட அரசியல் https://ift.tt/PcZv7IN

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா LIVE: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகேஎஸ் இன்று பதவியேற்பு

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா LIVE: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகேஎஸ் இன்று பதவியேற்பு பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கின்றனர். இப்பதவியேற்பு விழாவில் தமிழாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம். https://ift.tt/1jGXdLb

காஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை தவிர்த்த சீனா.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியும் ஆப்சென்ட்

காஷ்மீரில் நடக்கும் ஜி20 கூட்டத்தை தவிர்த்த சீனா.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கியும் ஆப்சென்ட் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என்று சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும் https://ift.tt/1jGXdLb

\"லண்டன் பிளான்..\" வசமாக சிக்கிய இம்ரான் கான்.. என்ன செய்வார்! பாகிஸ்தானில் உண்மையில் என்ன நடக்கிறது

\"லண்டன் பிளான்..\" வசமாக சிக்கிய இம்ரான் கான்.. என்ன செய்வார்! பாகிஸ்தானில் உண்மையில் என்ன நடக்கிறது இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுற்றி அங்கே மிக பெரிய குழப்பமே நடந்து வருகிறது. இதனிடையே அங்கு வரும் காலத்தில் என்ன நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம். இம்ரான் கான் கடந்தாண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாகப் போராட்டங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். தற்போதுள்ள ஷெரீப் அரசுக்கு https://ift.tt/1jGXdLb

Thursday, May 18, 2023

ஆரம்பம் அதிரடி.. \"ஜி7\".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

ஆரம்பம் அதிரடி.. \"ஜி7\".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி டோக்கியோ: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மோடி செல்கிறார். சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (மே19) https://ift.tt/1jGXdLb

ஐஐடி சென்னை - பர்மிங்காம் பல்கலை. இணைந்து Data Science, Artificial Intelligence முதுநிலை படிப்புகள்!

ஐஐடி சென்னை - பர்மிங்காம் பல்கலை. இணைந்து Data Science, Artificial Intelligence முதுநிலை படிப்புகள்! சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி சென்னை), பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) ஆகியவற்றில் புதிய முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றன. இப்படிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப் பெறுவதோடு, பர்மிங்காம் மற்றும் சென்னையில் படிக்கலாம். அவர்கள் ஆராய்ச்சித் திட்டத்தையும் https://ift.tt/1jGXdLb

ஓடியாங்க.. ஓடியாங்க.. மாயாறு நதிக்கரையில் முட்டிக்கொண்ட \"2 ஹீரோக்கள்\".. பரபரக்கும் சண்டை காட்சி

ஓடியாங்க.. ஓடியாங்க.. மாயாறு நதிக்கரையில் முட்டிக்கொண்ட \"2 ஹீரோக்கள்\".. பரபரக்கும் சண்டை காட்சி ஊட்டி: இணையத்தில் ஒரு சண்டைக்காட்சி வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. சுமார் ஒரு மணி நேரம் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் இப்போதும், ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன... இவையெல்லாம் https://ift.tt/1jGXdLb

மணிப்பூர்: பயங்கரவாதிகளின் தாக்குதல் சதியை முறியடித்த ராணுவம்- 3 கிலோ வெடிமருந்து சிக்கியது!

மணிப்பூர்: பயங்கரவாதிகளின் தாக்குதல் சதியை முறியடித்த ராணுவம்- 3 கிலோ வெடிமருந்து சிக்கியது! இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெடிமருந்து உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் நாகா- குக்கி இன பழங்குடிகள் மற்றும் மைத்தேயி இன மக்களிடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்களை பழங்குடி பட்டியலில்- எஸ்டி பட்டியலில் சேர்க்க https://ift.tt/fhWylCM

\"வெந்துபோன\" உறுப்பு.. மிளகாய் தூளை திணித்து.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நடுங்குதே.. காரணம் என்ன தெரியுமா

\"வெந்துபோன\" உறுப்பு.. மிளகாய் தூளை திணித்து.. இவரெல்லாம் ஒரு மனிதரா? நடுங்குதே.. காரணம் என்ன தெரியுமா காந்திநகர் : குஜராத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள். வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக https://ift.tt/fhWylCM

\"என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை விட்ருங்க\".. சாராயத்தை எடுக்கவிடாமல் கெஞ்சிய பெண்!

\"என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை விட்ருங்க\".. சாராயத்தை எடுக்கவிடாமல் கெஞ்சிய பெண்! திருவண்ணாமலை : ஆரணி அருகே வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த பானையை போலீசார் எடுக்கச் சென்றபோது, அப்பெண், "என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோங்க சார்.. அதை ஒண்ணும் பண்ணாதீங்க.." என சாராயத்தை எடுக்க விடாமல் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். கடந்த மே 13ஆம் தேதி விழுப்புரம் https://ift.tt/fhWylCM

Wednesday, May 17, 2023

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்- வீரவணக்கம்..வீரவணக்கம்.. சிதம்பரத்தை அதிரவைத்த முழக்கம்! சிதம்பரம்: இலங்கையில் தமிழீழ தனிநாடு போராட்டத்துக்கான இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப்பரப்பான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழீழ தனிநாடு உருவாக்க கோரி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ https://ift.tt/fhWylCM

வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு!

வேங்கைவயல் குற்றவாளி யார்? டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி முடிவு! புதுக்கோட்டை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சந்தேகத்திற்கிடமான 11 பேரிடம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், ரத்த மாதிரி கொடுக்க 8 பேர் மறுப்பு தெரிவித்தனர். 3 பேர் மட்டுமே ரத்த மாதிரி கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரும் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கொடூரம் https://ift.tt/fhWylCM

ஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

ஒடிசாவுக்கு வரும் வந்தே பாரத்! காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரியிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி காணொலி காட்சி வாயிலாக இன்று (மே.18) தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு https://ift.tt/fhWylCM

எடப்பாடி போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. இந்த 5 ‘மேட்டர்’கள் ரொம்ப முக்கியம்.. பரபரத்த மா.செக்கள் கூட்டம்!

எடப்பாடி போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. இந்த 5 ‘மேட்டர்’கள் ரொம்ப முக்கியம்.. பரபரத்த மா.செக்கள் கூட்டம்! சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரை மணி நேரம் எடப்பாடி பழனிசாமியே பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பேசிய முக்கியமான 5 விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கின்றன. சென்னை ராயப்பேட்டையில் https://ift.tt/fhWylCM

Tuesday, May 16, 2023

கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்தும் நீக்கம்

கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்தும் நீக்கம் செங்கல்பட்டு: மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்து விஷ சாராயத்தை குடித்த 22 பேர் பலியான சம்பவத்தில் பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த சிலர் 13 ஆம் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி https://ift.tt/eBgpjLK

\"மர்ம உறுப்பு\".. ஐய்யோ, நெஞ்சே நடுங்குதே.. நடுக்காட்டில் விடிய விடிய அலறிய குரல்.. மனசாட்சியே இல்லியா

\"மர்ம உறுப்பு\".. ஐய்யோ, நெஞ்சே நடுங்குதே.. நடுக்காட்டில் விடிய விடிய அலறிய குரல்.. மனசாட்சியே இல்லியா ராஞ்சி: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், பல்கி பெருகி கொண்டிருக்கும் இந்த தேசத்தில், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு இதுவரை யாரும் முடிவுகட்டியதாக தெரியவில்லை.. பொதுமக்களின் நன்மைக்காகவே, எண்ணற்ற சட்டவழிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், இன்றைக்கும்கூட, "ஆலமரத்தடியில்" நடக்கும் ஊர்பஞ்சாயத்துகளில், பல்வேறு பெண்களின் உயிர்கள் ஊசலாடி கொண்டிருப்பது, பெருத்த வேதனையையும், கவலையையும் நமக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்..!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு https://ift.tt/eBgpjLK

#Exclusive காங்கிரஸ் தொலைந்து போக காரணமே திமுக தான்.. கட்சி எப்படி வளரும்? பழ.கருப்பையா பரபர பேட்டி!

#Exclusive காங்கிரஸ் தொலைந்து போக காரணமே திமுக தான்.. கட்சி எப்படி வளரும்? பழ.கருப்பையா பரபர பேட்டி! சென்னை : "காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, சொந்தக் கட்சியை வளர்க்காமல் திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்ப்பையா. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா, காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காமராஜர் https://ift.tt/eBgpjLK

மோடி அரசு அதிரடி! உலகின் காஸ்ட்லியான கோஹினூர் வைரத்தை.. இந்தியா கொண்டு வர முயற்சி! பரபர ஆக்ஷன்

மோடி அரசு அதிரடி! உலகின் காஸ்ட்லியான கோஹினூர் வைரத்தை.. இந்தியா கொண்டு வர முயற்சி! பரபர ஆக்ஷன் லண்டன்: சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியை இந்தியா தொடங்க உள்ளது. கடந்தாண்டு ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சார்லஸ் மன்னரானார். அவரது முடிசூட்டு விழா இம்மாத தொடக்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதேபோல https://ift.tt/eBgpjLK

விஷ சாராய விவகாரம்.. சென்னையில் கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் கைது..பரபரப்பு தகவல்கள்

விஷ சாராய விவகாரம்.. சென்னையில் கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் கைது..பரபரப்பு தகவல்கள் விழுப்புரம்: விழுப்புரம் விஷ சாராய சம்பவம் தொடர்பாக சென்னையில் கெமிக்டரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் கெமிக்கல் பேக்டரி நடத்தி வரும் இளைய நம்பியிடம் இருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் என்ற விஷ சாராயம் வங்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி https://ift.tt/eBgpjLK

நானும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்தது இதற்காகத்தான்..\" போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

நானும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்தது இதற்காகத்தான்..\" போட்டு உடைத்த டிடிவி தினகரன்! சென்னை: நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறினார். மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் https://ift.tt/eBgpjLK

ஆட்சி நடக்கவில்லை சர்க்கஸ் தான் நடக்கிறது.. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்.. சீறீய ஈபிஎஸ்

ஆட்சி நடக்கவில்லை சர்க்கஸ் தான் நடக்கிறது.. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்.. சீறீய ஈபிஎஸ் சென்னை: கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது என்றும் கூறியுள்ளார் . விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் https://ift.tt/eBgpjLK

மா.செ பதவிக்கு முட்டி மோதும் 6 தலைகள்.. “பெரும் குழப்பம்”.. லிஸ்ட்டை பார்த்து அரண்டு போன எடப்பாடி!

மா.செ பதவிக்கு முட்டி மோதும் 6 தலைகள்.. “பெரும் குழப்பம்”.. லிஸ்ட்டை பார்த்து அரண்டு போன எடப்பாடி! திருச்சி : அதிமுகவில் காலியாக இருந்து வரும் மாவட்ட செயலாளர் பதவியைப் பெறுவதற்கு 6 பேர் முட்டி மோதி வருகின்றனராம். அண்மையில் கட்சி மாறிய ஒருவரும் பதவியை எதிர்பார்க்கிறாராம். இதனால், யாரை மாவட்ட செயலாளராக நியமிப்பது என்பதில் எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போயுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட https://ift.tt/wdqoBZM

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க.. எந்த 'கிரகத்துக்கு' போனா கரெக்ட்டா இருக்கும் தெரியுமா? இதை படிங்க

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க.. எந்த 'கிரகத்துக்கு' போனா கரெக்ட்டா இருக்கும் தெரியுமா? இதை படிங்க சென்னை: அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. மறுபுறம் அனல் காற்றும் வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு வேற ஏதாவது கிரகத்துக்கு போயிடலாம்னு தோணுது. ஆனா எல்லா கிரகத்திலும் கோடைக்காலம் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் சென்ட்சியூரி போடுகிறார்களோ https://ift.tt/wdqoBZM

டிக்டிக்.. கோட்டையில் அடிக்கும் மணி.. ஸ்டாலின் போடும் அதிரடி பிளான்.. மொத்தமாக எல்லாம் மாற போகுதாம்

டிக்டிக்.. கோட்டையில் அடிக்கும் மணி.. ஸ்டாலின் போடும் அதிரடி பிளான்.. மொத்தமாக எல்லாம் மாற போகுதாம் சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் சமீபத்தில் நடந்த நிலையில்.. வரும் வார இறுதியில் முக்கியமான வேறு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக முதல்வர் ஸ்டாலின் சிங்க பாதையில் சென்று கொண்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள், நன்றாக செயல்படும் அமைச்சர்கள் என்று கூட பார்க்காமல் https://ift.tt/wdqoBZM

“பூஸ்ட்” தந்த கர்நாடகா.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி! விரைவில் எதிர்கட்சிகளின் மாநாடு

“பூஸ்ட்” தந்த கர்நாடகா.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி! விரைவில் எதிர்கட்சிகளின் மாநாடு பாட்னா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை கொண்ட பிரம்மாண்ட மாநாடை பீகாரில் கூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. வரும் 2024 ஆண்டு நடைபெற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத https://ift.tt/wdqoBZM

கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ்

கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ் பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை https://ift.tt/wdqoBZM

Monday, May 15, 2023

துரோகிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை..ஈபிஎஸ் பரபர

துரோகிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை..ஈபிஎஸ் பரபர சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை டிடிவி தினகரன் துரோகி என்றார். திமுக எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஒபிஎஸ் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுகவை அவர்களால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் https://ift.tt/wdqoBZM

என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை 16-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது https://ift.tt/wdqoBZM

ஒரே \"சவுண்ட்!\" 3 சிறுவர்களையும் அப்படியே விழுங்க பார்த்த நீர்யானை! ஐயோ பயங்கர பரபரப்பு! ஷாக் சம்பவம்

ஒரே \"சவுண்ட்!\" 3 சிறுவர்களையும் அப்படியே விழுங்க பார்த்த நீர்யானை! ஐயோ பயங்கர பரபரப்பு! ஷாக் சம்பவம் ரியோ டி ஜெனிராயா: ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. நீச்சல் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி செய்யும் ஒரு நிகழ்வாகும். ரிலாக்ஸ் செய்ய, எடை குறைக்க ஒரு உடற்பயிற்சியாகவும் கூட நீச்சல் பயன்படும். இதனால் பலரும் நீச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். https://ift.tt/zCAeNRD

இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவன சொத்துகள் கபளீகரம்- நடந்தது என்ன? கலை இலக்கிய பெருமன்றம் விளக்கம்!

இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவன சொத்துகள் கபளீகரம்- நடந்தது என்ன? கலை இலக்கிய பெருமன்றம் விளக்கம்! சென்னை: இடதுசாரிகளின் NCBH புத்தக நிறுவனத்தின் (New Century Book House) சொத்துகள் விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. NCBH புத்தக நிறுவன பங்குகள் கபளீகரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆய்வாளர் எனப்படுகிற எஸ்.வி.ராஜதுரை வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பெரும் சர்ச்சையானது. NCBH புத்தக நிறுவன சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு கலை இலக்கியப் https://ift.tt/zCAeNRD

ஸ்டாலினுக்கு நெருக்கடி? கர்நாடக தேர்தல் வெற்றி! தமிழ்நாட்டில் காங்கிரஸ் மெகா பிளான்! திரும்பிய திமுக

ஸ்டாலினுக்கு நெருக்கடி? கர்நாடக தேர்தல் வெற்றி! தமிழ்நாட்டில் காங்கிரஸ் மெகா பிளான்! திரும்பிய திமுக சென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலில் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுகவிற்கு கூட்டணி ரீதியாக சில நெருக்கடிகளை கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். https://ift.tt/zCAeNRD

\"மெகா பிரச்சினை..\" கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங்

\"மெகா பிரச்சினை..\" கையை பிசையும் சீனா.. சாதனையே சோதனையாக மாறியது.. இந்தியாவுக்கான வார்னிங் பெய்ஜிங்: சீனாவில் மக்கள்தொகை சரிவது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனிடையே நிலைமையைச் சரி செய்ய அந்நாட்டு அரசு புதியதொரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கடந்த 30, 40 ஆண்டுகளாக அங்கே மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள். {image-uc2w9rkj-tile-1684136833.jpg https://ift.tt/zCAeNRD

அஷ்வினின் பரிதாப நிலையை பார்த்தீங்களா.. அதென்ன \"டைமண்ட்” டக் அவுட்? ஹல்லா போல்.. கொஞ்சம் ஓரமா போல்

அஷ்வினின் பரிதாப நிலையை பார்த்தீங்களா.. அதென்ன \"டைமண்ட்” டக் அவுட்? ஹல்லா போல்.. கொஞ்சம் ஓரமா போல் ஜெய்பூர்: பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரரை டக் அவுட் ஆனதாக கூறப்படும் நிலையில், டைமண்ட் டக் அவுட் என்றால் என்ன? நேற்றைய போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்ததை ஏன் டைமண்ட் டக் அவுட் என அழைக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை https://ift.tt/zCAeNRD

Sunday, May 14, 2023

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் https://ift.tt/zCAeNRD

சித்தராமையா, டிகே சிவகுமார் போன்ற தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை-பற்ற வைக்கும் கார்த்தி சிதம்பரம்

சித்தராமையா, டிகே சிவகுமார் போன்ற தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை-பற்ற வைக்கும் கார்த்தி சிதம்பரம் காரைக்குடி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது. ஆனால் கர்நாடக வெற்றி எங்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே https://ift.tt/zCAeNRD

Saturday, May 13, 2023

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்  பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 135 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம் https://ift.tt/MtcoC4y

மோச்சா இல்ல, இது ரியல் புயல்.. பஞ்சாப் ஜலந்தரின் இடைத்தேர்தல் ரிசல்ட்.. பாஜகவின் ஓட்டுக்களை பாருங்க

மோச்சா இல்ல, இது ரியல் புயல்.. பஞ்சாப் ஜலந்தரின் இடைத்தேர்தல் ரிசல்ட்.. பாஜகவின் ஓட்டுக்களை பாருங்க சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜலந்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 24 ஆண்டுக்கால காங்கிரஸின் பிடியை ஆம் ஆத்மி கட்சி உடைத்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையானது இந்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாபை எட்டியது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். https://ift.tt/ioKtNLC

இன்ஸ்டா விளம்பரம்.. மகாலட்சுமியை நியாபகம் இருக்கா.. 3 பேரை தூக்கி.. சபாஷ் வடசென்னை போலீஸ்

இன்ஸ்டா விளம்பரம்.. மகாலட்சுமியை நியாபகம் இருக்கா.. 3 பேரை தூக்கி.. சபாஷ் வடசென்னை போலீஸ் சென்னை: ஆன்லைன் விளம்பரம் மூலம் 30 ஆயிரம் பணமோசடி செய்த கும்பலால், சென்னையைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி பாராட்டினார். சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் https://ift.tt/ioKtNLC

கர்நாடகா “எஃபெக்ட்”.. மோடி, அமித்ஷா எங்கே? வெறிச்சோடிய டெல்லி பாஜக தலைமையகம்! காற்று வாங்கும் தாமரை

கர்நாடகா “எஃபெக்ட்”.. மோடி, அமித்ஷா எங்கே? வெறிச்சோடிய டெல்லி பாஜக தலைமையகம்! காற்று வாங்கும் தாமரை சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் https://ift.tt/ioKtNLC

Friday, May 12, 2023

உஷார்.. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து.. என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?

உஷார்.. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து.. என்னென்ன ரூல்ஸ் தெரியுமா? சென்னை : ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையெனில், அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதோடு, அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச் https://ift.tt/ioKtNLC

11 மணி நேரம் டென்ஷன்.. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார் இம்ரான் கான்.. ஒரே பரபரப்பு

11 மணி நேரம் டென்ஷன்.. நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறினார் இம்ரான் கான்.. ஒரே பரபரப்பு இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு எதிரான அனைத்து வழக்குகளில் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 11 மணி நேரம் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிலும் கால் பதித்தவர் இம்ரான் கான். , 'பாகிஸ்தான் தெஹ்ரிக் இ https://ift.tt/ioKtNLC

வாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க

வாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இத பண்ணுங்க வாஷிங்டன்: கடந்த சில வாரங்களாகவே பலருக்கும் வாட்ஸ் அப்பில் சம்பந்தமே இல்லாமல் வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருவதாக சொல்லி வருவதை காண முடிகிறது. இப்படி அழைப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். உலகம் முழுவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப். https://ift.tt/ioKtNLC

கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? இழந்த அரசை காங்கிரஸ் மீட்குமா? எப்போதும் போல கிங்மேக்கராக ஜேடிஎஸ் உருவெடுக்குமா? என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே https://ift.tt/ioKtNLC

திரும்பி வர மாட்டாங்களா? பிடிவாதமாக இருக்கும் சசிகலா.. கலங்கிப் போன ஓபிஎஸ்.. திக்திக் தி நகர் வீடு!

திரும்பி வர மாட்டாங்களா? பிடிவாதமாக இருக்கும் சசிகலா.. கலங்கிப் போன ஓபிஎஸ்.. திக்திக் தி நகர் வீடு! சென்னை: சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த ஓ பன்னீர்செல்வம்.. சசிகலாவை சந்திக்க முடியாமல் காத்துகொண்டு இருக்கிறாராம். சசிகலாவின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கையே சோகமாக இருக்க கூடாது என்பார்கள். அப்படிசோகமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். பல https://ift.tt/i7P0rkK

திலகவதி வந்துட்டாங்க.. மெட்ராஸ் ஐஐடிக்குள் \"டீமுடன்\" நுழைந்து..கசியும் \"ரகசியம்\": பெருகும் நம்பிக்கை

திலகவதி வந்துட்டாங்க.. மெட்ராஸ் ஐஐடிக்குள் \"டீமுடன்\" நுழைந்து..கசியும் \"ரகசியம்\": பெருகும் நம்பிக்கை சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சூழலில், இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலேயே மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) தலைசிறந்ததாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படித்து வெளியேறி வருகிறார்கள்.. https://ift.tt/i7P0rkK

Thursday, May 11, 2023

மணிப்பூரில் மீண்டும் வேகமெடுக்கும் மோதல் சம்பவங்கள்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பரிதாபமாக பலி!

மணிப்பூரில் மீண்டும் வேகமெடுக்கும் மோதல் சம்பவங்கள்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பரிதாபமாக பலி! இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அடர்த்தியான காடுகள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு https://ift.tt/i7P0rkK

ரூ.4,400 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! விழாக்கோலம் பூண்ட குஜராத்

ரூ.4,400 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! விழாக்கோலம் பூண்ட குஜராத் காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் மதியம் https://ift.tt/i7P0rkK

டைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம் பெண் அதகளம்

டைவர்ஸ் ஆயிடுச்சி! இனி மேரேஜ் ஆல்பம் வேண்டாம்.. காசை திருப்பி கொடுங்க.. போட்டோகிராபரிடம் பெண் அதகளம் டர்பன்: நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அது போல வீட்டை கட்டி பார் கல்யாணத்தை நடத்திபார் https://ift.tt/i7P0rkK

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு!

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு! சென்னை : தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் https://ift.tt/i7P0rkK

சுற்றுலா சென்ற இடத்தில் காணாமல்போன மூதாட்டி..குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த \"கூகுள் ட்ரான்ஸ்லேட்\"

சுற்றுலா சென்ற இடத்தில் காணாமல்போன மூதாட்டி..குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த \"கூகுள் ட்ரான்ஸ்லேட்\" டேராடூன்: உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்ற போது குடும்பத்தினரிடம் இருந்து வழி தவறிய வயதான பெண் ஒருவர் அங்குள்ள மொழியும் தெரியாமல் தவித்து இருக்கிறார். கூகுள் டிரான்ஸ்லேட் உதவியால் அந்த வயதான பெண்ணை போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சேர்த்து இருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்தால் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் எண்ணிலடங்கா பயன்கள் மனித சமூகத்திற்கு கிடைப்பதை மறுக்க முடியாது. https://ift.tt/bCipWlX

“மகிழ்ச்சி”! டி.ஆர்.பி.ராஜாவின் மகன் நெகிழ்ச்சி! அப்புறம் அவரது மனைவி சொன்னதை கவனிச்சீங்களா!

“மகிழ்ச்சி”! டி.ஆர்.பி.ராஜாவின் மகன் நெகிழ்ச்சி! அப்புறம் அவரது மனைவி சொன்னதை கவனிச்சீங்களா! சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா புதியதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் https://ift.tt/bCipWlX

Wednesday, May 10, 2023

\"கண்ட கருமத்தோட பஸ்ஸில் ஏன் வர்ற?\" பறை இசைக் கருவியுடன் வந்த மாணவியை நடுவழியில் இறக்கிய நடத்துநர்

\"கண்ட கருமத்தோட பஸ்ஸில் ஏன் வர்ற?\" பறை இசைக் கருவியுடன் வந்த மாணவியை நடுவழியில் இறக்கிய நடத்துநர் நெல்லை: நெல்லையில் பறை இசைக் கருவியுடன் அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவியை நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கணேசனின் மகள் ரஞ்சிதா. இவர் சீதபற்பநல்லூர் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கிறார். இவர் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக டிரம்ஸ், தோள்பறை இசைக் கருவிகளையும் எடுத்து https://ift.tt/bCipWlX

2 குண்டுவெடிப்பை தொடர்ந்து.. பஞ்சாப் பொற்கோவில் அருகே மீண்டும் பயங்கரமாக வெடித்த பொருள்-பதற்றம்

2 குண்டுவெடிப்பை தொடர்ந்து.. பஞ்சாப் பொற்கோவில் அருகே மீண்டும் பயங்கரமாக வெடித்த பொருள்-பதற்றம் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே 6, மே 8 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து 2 முறை குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் நேற்று இரவும் பயங்கர சத்தத்துடன் பொருள் ஒன்று வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். https://ift.tt/bCipWlX

மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும்.. பாஜகவால் மிரட்டவே முடியாது.. பற்ற வைத்த சுப்ரமணியன் சுவாமி!

மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும்.. பாஜகவால் மிரட்டவே முடியாது.. பற்ற வைத்த சுப்ரமணியன் சுவாமி! கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் https://ift.tt/bCipWlX

கெஞ்சி கெஞ்சி கேட்ட திமுக அமைச்சர்.. \"தலைவரே, என்னை மாத்திடாதீங்க\".. ஸ்டாலின் \"டிக்கடித்தது\" இவரையா?

கெஞ்சி கெஞ்சி கேட்ட திமுக அமைச்சர்.. \"தலைவரே, என்னை மாத்திடாதீங்க\".. ஸ்டாலின் \"டிக்கடித்தது\" இவரையா? சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட போகிறது.. இதைத்தான் தமிழகம் நாளைய தினம் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது.. இந்நிலையில், அதுகுறித்து சில தகவல்கள், நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன..!! தமிழக அரசியலே பரபரத்து காணப்படுகிறது.. அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்... அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். https://ift.tt/Bx7WAXI

கல்வி, வேலை.. மோசமான நிலையில் வன்னியர்! ராமதாசே சொல்கிறார் - இடஒதுக்கீடு கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம்

கல்வி, வேலை.. மோசமான நிலையில் வன்னியர்! ராமதாசே சொல்கிறார் - இடஒதுக்கீடு கேட்டு ஸ்டாலினுக்கு கடிதம் சென்னை: கல்வியில் வன்னியர்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது +2 தேர்வு முடிவுகளின் மூலம் உறுதியாகி இருப்பதால் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் https://ift.tt/Bx7WAXI

பற்றி எரியும் பாகிஸ்தான்.. எங்கு பார்த்தாலும் வன்முறை! பல இடங்களில் துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது

பற்றி எரியும் பாகிஸ்தான்.. எங்கு பார்த்தாலும் வன்முறை! பல இடங்களில் துப்பாக்கி சூடு.. என்ன நடக்கிறது இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில், அவர் இதுவரை கைதாவதைத் https://ift.tt/Bx7WAXI

Tuesday, May 9, 2023

பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் இல்லம் சூறை.. உணவு, மயில்களை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!

பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் இல்லம் சூறை.. உணவு, மயில்களை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்! இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லத்தில் நுழைந்து சூறையாடியதோடு, அங்கிருந்த உணவுப் பொருட்களைக் கைப்பற்றி உண்டனர். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி https://ift.tt/Bx7WAXI

இம்ரான் கான் கைது.. காரணமான டிரஸ்ட்.. அது என்ன ‘அல்-காதிர்’ அறக்கட்டளை வழக்கு?

இம்ரான் கான் கைது.. காரணமான டிரஸ்ட்.. அது என்ன ‘அல்-காதிர்’ அறக்கட்டளை வழக்கு? இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டார். அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அது என்ன அல்-காதர் வழக்கு? பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு https://ift.tt/Bx7WAXI

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக மீண்டும் கலகக் குரல்- யாத்திரை போகும் சச்சின் பைலட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக மீண்டும் கலகக் குரல்- யாத்திரை போகும் சச்சின் பைலட் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் மீண்டும் குடைச்சல் கொடுக்க தொடங்கிவிட்டார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட்டுக்கும் அம்மாநிலத்தின் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்டகால மோதல் தொடருகிறது. சச்சின் பைலட் தமது துணை முதல்வர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு https://ift.tt/Bx7WAXI

ஹஜ் செல்லவே காசில்ல.. பாகிஸ்தானை வதைக்கும் பொருளாதார நெருக்கடி! சவூதியிடம் திருப்பி அளித்த அரசு

ஹஜ் செல்லவே காசில்ல.. பாகிஸ்தானை வதைக்கும் பொருளாதார நெருக்கடி! சவூதியிடம் திருப்பி அளித்த அரசு இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அந்நாட்டில் பலர் ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பிக்காத காரணத்தால், நிதியை சேமிக்கும் வகையில் பயன்படுத்தப்படாத ஹஜ் இடங்களை சவூதி அரேபியாவிடமே திருப்பி வழங்கி இருக்கிறது அந்நாட்டு அரசு. இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ், பொருளாதார வளம் கொண்டவர்களுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. https://ift.tt/Bx7WAXI

\"அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வோம்..\" யோகி ஆதித்யநாத்

\"அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வோம்..\" யோகி ஆதித்யநாத் லக்னோ: அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு பாஜக எடுத்து செல்லும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அயோத்தி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த யோகி இவ்வாறு கூறினார். உத்தர பிரதேசத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 2 வது கட்ட https://ift.tt/OvkYa9Z

‛பர்ப்பிள் நிறம்’.. தமிழ்நாடு ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்.. இவ்வளவு சத்துகளா? சூப்பர்

‛பர்ப்பிள் நிறம்’.. தமிழ்நாடு ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்.. இவ்வளவு சத்துகளா? சூப்பர் சென்னை: ஆவின் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் புதிதாக இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்' நிற பாக்கெட்டில் இந்த செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் உள்ள சத்துகள் என்னென்ன? இந்த பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் https://ift.tt/OvkYa9Z

Monday, May 8, 2023

கொட்டித்தீர்த்த கோடை மழை..8 நாட்களில் 114% அதிகம்..குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்

கொட்டித்தீர்த்த கோடை மழை..8 நாட்களில் 114% அதிகம்..குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் சென்னை: தமிழகத்தில் மே 1 முதல் தற்போது வரை இயல்பை விட 114% மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது இயல்பு அளவான 8 செ.மீ.க்கு பதில் 1.5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் மே 1 முதல் 8 வரை இயல்பு அளவான 3 செமீக்கு பதில் 10 செ.மீ.மழை பெய்துள்ளது https://ift.tt/OvkYa9Z

நடிகர் \"நம்பியார்\" கிட்ட.. அதைவிடுங்க..பாஜக சொன்னதுமே அதிரும் எடப்பாடி பழனிசாமி.. பலே டிடிவி தினகரன்

நடிகர் \"நம்பியார்\" கிட்ட.. அதைவிடுங்க..பாஜக சொன்னதுமே அதிரும் எடப்பாடி பழனிசாமி.. பலே டிடிவி தினகரன் சென்னை: நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டி தந்தார்.. அப்போது, திமுக குறித்து காட்டமான கருத்துக்களை கூறினார். சபரீசன்: "ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு இயல்பானது. ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் https://ift.tt/OvkYa9Z

அய்யய்யோ ச்சீ! என்னங்க இது! விந்துவால் தயாரிக்கப்படும் புதிய டிஷ்! உலகின் சிறந்த செஃப் தயாரிப்பு!

அய்யய்யோ ச்சீ! என்னங்க இது! விந்துவால் தயாரிக்கப்படும் புதிய டிஷ்! உலகின் சிறந்த செஃப் தயாரிப்பு! மேரிட்: ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள். இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது... என்ற பாடல் வரிகளுக்கேற்ப எந்தெந்த ஊரில் எந்த உணவு பிரபலமோ அதை சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கும். சாப்பிடுவதற்காகவே பல ஊர்களுக்கு செல்வோரும் https://ift.tt/OvkYa9Z

கடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில் வெறித்தனம்

கடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில் வெறித்தனம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது கடவுள் மறுப்பை பேசிய மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட மேற்கு மாகாணங்களில் ஒன்றான கைபர் பக்துன்குவாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் https://ift.tt/52Os4rE

\"விபச்சாரம்\".. 40,000 பெண்களா? ஐய்யோ, மனித கடத்தல்? அதுவும் மோடியின் குஜராத்தில்.. பகீர் என்சிஆர்பி

\"விபச்சாரம்\".. 40,000 பெண்களா? ஐய்யோ, மனித கடத்தல்? அதுவும் மோடியின் குஜராத்தில்.. பகீர் என்சிஆர்பி காந்திநகர்: கடந்த 5 வருடங்களில் மட்டும், 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென மாயமாகி விட்டார்களாம். இப்படி காணாமல் போகும் பெண்கள், இளம்வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மாயமாகிபோன 40 ஆயிரம் பெண்களும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. 'தி கேரளா ஸ்டோரி' https://ift.tt/52Os4rE

Sunday, May 7, 2023

பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய.. மிக்-21 போர் விமானம்! பொதுமக்கள் இருவர் பலி! ராஜஸ்தானில் ஷாக்

பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய.. மிக்-21 போர் விமானம்! பொதுமக்கள் இருவர் பலி! ராஜஸ்தானில் ஷாக் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 எனும் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்ததாகவும், பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்த MiG-21 ஜெட் விமானமும் ஒன்று. மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில் https://ift.tt/52Os4rE

கேரளா சொகுசு படகு கவிழ்ந்து விபத்து.. 21 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்! விபத்துக்கு காரணம்?

கேரளா சொகுசு படகு கவிழ்ந்து விபத்து.. 21 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்! விபத்துக்கு காரணம்? மலப்புரம் : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு இன்று இரவு எதிர்பாராதவிதமாக தூவல் தீரம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 18 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கேரள மாநிலம் மலப்புரம் https://ift.tt/52Os4rE

தாலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா.. கேப்பில் நுழைந்த பாகிஸ்தான்.. உற்று நோக்கும் உலக நாடுகள்

தாலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா.. கேப்பில் நுழைந்த பாகிஸ்தான்.. உற்று நோக்கும் உலக நாடுகள் இஸ்லாமாபாத்: ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக அங்கே அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், மக்களாட்சி அங்கு நடந்து வந்தது. அமெரிக்கப் படைகள் கடந்த 2021இல் https://ift.tt/52Os4rE

\"பரு\" வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால் தோல் கேன்சராம்

\"பரு\" வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால் தோல் கேன்சராம் நியூசிலாந்து: இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக மோசமான பாதிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தில் பிம்பிள் எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுவது ரொம்பவே வழக்கமான ஒரு நிகழ்வு தான். பல சமயங்களில் அவை ஹார்மோன்களுடன் தொடர்புடையவையாக இருக்கிறது.மாசு மற்றும் அழுக்கு காரணமாகவும் கூட பருக்கள் ஏற்படும். பொதுவாக இப்படி https://ift.tt/52Os4rE

கேரளாவை விடுங்க.. “தி ரியல் குஜராத் ஸ்டோரி” - 5 ஆண்டில் 41,621 பெண்களை காணவில்லை! ஷாக் ரிப்போர்ட்

கேரளாவை விடுங்க.. “தி ரியல் குஜராத் ஸ்டோரி” - 5 ஆண்டில் 41,621 பெண்களை காணவில்லை! ஷாக் ரிப்போர்ட் காந்திநகர்: கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு https://ift.tt/52Os4rE

வரலாறு காணாத மழை.. அனைத்தையும் வாரி சுருட்டிய வெள்ளம்! தோண்ட தோண்ட பிணங்கள்.. கதிகலங்கிய காங்கோ

வரலாறு காணாத மழை.. அனைத்தையும் வாரி சுருட்டிய வெள்ளம்! தோண்ட தோண்ட பிணங்கள்.. கதிகலங்கிய காங்கோ கின்சாசா: மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டில் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலேஹே, நியாமுகுபி, கிவு உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. ஒரு வார காலமாக கனமழை https://ift.tt/KCda1BM

சூப்பர் சிங்கர் புகழ்.. பெரும் விபத்தில் சிக்கிய பாடகி ரக்‌ஷிதா! மலேசியா சாலையில் துயரம் -என்னாச்சு?

சூப்பர் சிங்கர் புகழ்.. பெரும் விபத்தில் சிக்கிய பாடகி ரக்‌ஷிதா! மலேசியா சாலையில் துயரம் -என்னாச்சு? கோலாலம்பூர்: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது பல மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வரும் ரக்‌ஷிதா சுரேஷ் மலேசியாவில் விபத்தில் சிக்கி இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ர்ந்தவர் ரக்‌ஷிதா சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 6 வது https://ift.tt/KCda1BM

Saturday, May 6, 2023

உள் அறையில் நடந்த மீட்டிங்.. “மதில் மேல் பூனை” திமுக பக்கம் டைவ்? ஓபிஎஸ்ஸிடம் சபரீசன் என்ன கேட்டார்?

உள் அறையில் நடந்த மீட்டிங்.. “மதில் மேல் பூனை” திமுக பக்கம் டைவ்? ஓபிஎஸ்ஸிடம் சபரீசன் என்ன கேட்டார்? சென்னை : திமுகவில் அதிகாரமிக்க புள்ளியாக விளங்கும் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை https://ift.tt/KCda1BM

நீட் தேர்வு தள்ளி வைப்பு.. மணிப்பூர் கலவரத்தால் அரசு முடிவு.. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

நீட் தேர்வு தள்ளி வைப்பு.. மணிப்பூர் கலவரத்தால் அரசு முடிவு.. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்! இம்பால் : மணிப்பூரில் நிலவி வரும் கலவரம் காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று நாளை நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நீட் தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி என்ற சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மெய்தி சமூகத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு https://ift.tt/KCda1BM

என்ன இதெல்லாம்..? பிரதமர் மோடி பேச்சை கேட்காத மாணவர்களுக்கு அபராதம்.. பள்ளி மீது பரபர புகார்!

என்ன இதெல்லாம்..? பிரதமர் மோடி பேச்சை கேட்காத மாணவர்களுக்கு அபராதம்.. பள்ளி மீது பரபர புகார்! டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி https://ift.tt/KCda1BM

ரூ 10 லட்சம் ஷூக்களை ஸ்கெட்ச் போட்டு திருடிய 3 பேர்! நோ யூஸ்! திருடியது பூரா வலது கால் ஷூக்களாம்!

ரூ 10 லட்சம் ஷூக்களை ஸ்கெட்ச் போட்டு திருடிய 3 பேர்! நோ யூஸ்! திருடியது பூரா வலது கால் ஷூக்களாம்! லிமா: ஷூக்கடையில் ஒன்றுத்துக்கும் உதவாத வகையில் வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய சம்பவத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் பெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பணம், நகை திருட்டு போய் ரூ 10 மதிப்புள்ள பொருட்களையும் ரிஸ்க் எடுத்து திருடும் கும்பல் இருக்கத்தான் செய்கிறார்கள். மது கடைக்குள் புகுந்து மதுபான பாட்டில்களை திருடும் நபர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். https://ift.tt/cs4BXKi

Friday, May 5, 2023

\"பற்றிய நெருப்பு\".. எடப்பாடியை விடுங்க.. தகிக்கும் கமலாலயம்.. \"தலை\"க்கு தில்ல பாருங்க.. மாஸ் பிளான்

\"பற்றிய நெருப்பு\".. எடப்பாடியை விடுங்க.. தகிக்கும் கமலாலயம்.. \"தலை\"க்கு தில்ல பாருங்க.. மாஸ் பிளான் சென்னை: எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், பாஜக படுமும்முரமாக களப்பணியை செய்து கொண்டிருக்கிறது.. இதில் 2 தொகுதிகள் குறித்து சில தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் பாஜக உள்ளது.. அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதையும் உணர்ந்துள்ளது.. எடப்பாடியின் பிடிவாதத்தை, மேலிடம் எப்படி தகர்க்க போகிறது https://ift.tt/cs4BXKi

‛தி கேரளா ஸ்டோரி’.. இன்று தியேட்டர்களை முற்றுகையிடும் நாம் தமிழர்! சென்னையில் சீமான் பங்கேற்பு

‛தி கேரளா ஸ்டோரி’.. இன்று தியேட்டர்களை முற்றுகையிடும் நாம் தமிழர்! சென்னையில் சீமான் பங்கேற்பு சென்னை: ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாட்டில் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தியேட்டர் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க https://ift.tt/cs4BXKi

பயணிகளுக்கு ஷாக்.. சென்னையில் விமான டிக்கெட் அதிகரிக்க போகுது?.. காரணமே வேறயாம்!

பயணிகளுக்கு ஷாக்.. சென்னையில் விமான டிக்கெட் அதிகரிக்க போகுது?.. காரணமே வேறயாம்! சென்னை: சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான பயணிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.205-ம், சர்வதேச பயணிகளுக்கு ரூ.300 ம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என தினமும் https://ift.tt/cs4BXKi

மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்.. 5 பேர் பலி.. வைகை ஆற்றில் மிதந்த சடலங்கள்.. பதறிய பக்தர்கள்!

மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்.. 5 பேர் பலி.. வைகை ஆற்றில் மிதந்த சடலங்கள்.. பதறிய பக்தர்கள்! மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்வதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் வைகை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 5) அதிகாலை https://ift.tt/cs4BXKi

TNEA Counselling date: தமிழ்நாடு பி.இ., பி.டெக் கவுன்சிலிங் எப்போ தெரியுமா? வெளியான அறிவிப்பு

TNEA Counselling date: தமிழ்நாடு பி.இ., பி.டெக் கவுன்சிலிங் எப்போ தெரியுமா? வெளியான அறிவிப்பு சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான முதலாம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. https://ift.tt/cs4BXKi

பழைய முறை vs புதிய முறை.. உங்களுக்கு மாதாமாதம் எவ்வளவு வருமான வரி பிடிப்பார்கள்.. விவரம்

பழைய முறை vs புதிய முறை.. உங்களுக்கு மாதாமாதம் எவ்வளவு வருமான வரி பிடிப்பார்கள்.. விவரம் சென்னை: உங்களுக்கு மாதம் மாதம் வருமான வரிக்காக டிடிஎஸ் பிடிக்கிறார்களா.. பழைய முறையில் எவ்வளவு பிடிப்பார்கள், புதிய முறையில் எவ்வளவு பிடிப்பார்கள் என்பதை இப்போது பார்ப்போம். மாதம் 7.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு புதிய முறையில் வரி பிடிக்கிறார்கள். அதாவது 7.5லட்சம்வரை புதிய முறையில் வருமான வரி பிடிக்கப்படுவது இல்லை. ஆனால் பழைய முறையில் 5 https://ift.tt/cs4BXKi

மிசா மதிவாணன் மறைவு! திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

மிசா மதிவாணன் மறைவு! திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்! சென்னை: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து, தாம் மிகவும் வருந்தியதாக உருக்கமுடன் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மிசா.பி.மதிவாணன் மறைவு திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு; ''மிசா.பி.மதிவாணன், 1973-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும், பின்னாளில் செம்பனார்கோவில் https://ift.tt/cs4BXKi

Thursday, May 4, 2023

ஓபிஎஸ்ஸை கைவிடலயாமே டெல்லி.. எடப்பாடிக்கு ‘மெசேஜ்’! டாப் ‘தலை’ பேச்சில் அந்த பாயிண்டை கவனிச்சீங்களா?

ஓபிஎஸ்ஸை கைவிடலயாமே டெல்லி.. எடப்பாடிக்கு ‘மெசேஜ்’! டாப் ‘தலை’ பேச்சில் அந்த பாயிண்டை கவனிச்சீங்களா? சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை கைவிடவில்லை, இன்னும் சான்ஸ் இருக்கிறது, அமித் ஷாவின் பேச்சு அதைத்தான் காட்டியுள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் https://ift.tt/DCkSIB7

பயங்கரம்.. பள்ளியில் நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு.. 7 ஆசிரியர்கள் துடிதுடித்து பலி.. ஷாக் தகவல்

பயங்கரம்.. பள்ளியில் நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு.. 7 ஆசிரியர்கள் துடிதுடித்து பலி.. ஷாக் தகவல் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசியர்கள் உள்பட 7 பேர் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த நிலையில் இதுபற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதும், குண்டுகள் வீசப்படுவதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் பாகிஸ்தானில் https://ift.tt/DCkSIB7

டிவிஎஸ் எமரால்ட்- கொலம்பியா பசிபிக் குழுமத்தின் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்.. சென்னையில் அறிமுகம்

டிவிஎஸ் எமரால்ட்- கொலம்பியா பசிபிக் குழுமத்தின் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்.. சென்னையில் அறிமுகம் சென்னை: சென்னையில் ‛சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்' மூலம் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்ட டிவிஎஸ் எமரால்ட் ஹேவன் ரியால்ட்டி லிமிடெட் (டிவிஎஸ் எமரால்ட்) நிறுவனம் கொலம்பியா பசிபிக் குழுமத்துடன் (சிபிசி) இணைந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கியம்சம் பற்றியும், திட்டம் பற்றி டிவிஎஸ் எமரால்ட் தலைவரும், தலைமை நிர்வாகி அதிகாரியுமான ஸ்ரீராம் ஐயர் தெரிவித்துள்ளதும் https://ift.tt/DCkSIB7

இதய நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது நேஹாஸ்ரீ...உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

இதய நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது நேஹாஸ்ரீ...உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: 2 வயது நேஹாஸ்ரீ இதய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர உங்கள் ஆதரவு தேவை. அறுவை சிகிச்சை, ICU & மருத்துவமனையில் தங்குதல், அறுவை சிகிச்சைக்குப் பின் ஆய்வுகள் மற்றும் மருந்துகள் உட்பட ரூ.2,80,000 செலவாகும் என மருத்துவமனை கூறியுள்ளது. உங்களின் சிறு உதவியும் குழந்தை நேஹாஸ்ரீ உயிர் பிழைக்க உதவும். மணலியில் வசிக்கும் யோகநாதன் https://ift.tt/DCkSIB7

வந்தே பாரத் ரயிலில் சட்டென பார்த்தால்.. யார் எடப்பாடியா? கையில் என்ன அது? அடடா ஏன் இவ்வளவு சீரியஸ்!

வந்தே பாரத் ரயிலில் சட்டென பார்த்தால்.. யார் எடப்பாடியா? கையில் என்ன அது? அடடா ஏன் இவ்வளவு சீரியஸ்! சென்னை: சேலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் https://ift.tt/DCkSIB7

மணிப்பூர்: மோரே நகரில் இனமோதலில் சிக்கிய 25 தமிழர் வீடுகள், கடைகள் தீக்கிரை- பதற்றம் நீடிப்பு

மணிப்பூர்: மோரே நகரில் இனமோதலில் சிக்கிய 25 தமிழர் வீடுகள், கடைகள் தீக்கிரை- பதற்றம் நீடிப்பு மோரே: மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இம்மோதலில் தமிழர்களின் 25 வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் தமிழர்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் மாநிலமானது மலைகளையும் சமவெளிகளையும் கொண்டது. மணிப்பூரில் பல்வேறு இன குழுக்கள் உள்ளன. நாகா, குக்கி, https://ift.tt/DCkSIB7

Wednesday, May 3, 2023

நடிகர் மனோபாலா போட்ட கடைசி ட்வீட் இதுதான்.. தீயாக பரவும் ட்வீட்.. நெட்டிசன்கள் இரங்கல்

நடிகர் மனோபாலா போட்ட கடைசி ட்வீட் இதுதான்.. தீயாக பரவும் ட்வீட்.. நெட்டிசன்கள் இரங்கல் சென்னை: தமிழ் சினிமாவில் பல முகங்களைக் கொண்ட மனோபாலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கிடையே அவர் ட்விட்டரில் பதிவிட்ட கடைசி படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்த முக்கிய நபர்களில் ஒருவர் மனோபாலா. இந்த காலத்து சினிமா ரசிகர்களுக்கு இவரை நடிகராக மட்டுமே தெரியும் ஆனால், சுமார் 40 படங்களை இயக்கி உள்ளார். https://ift.tt/rf4ul3o

ஓபிஎஸ் - எடப்பாடி இணையவேண்டும்..? அமித்ஷா சொன்ன வார்த்தை.. டக்கென திரும்பி பார்க்கும் அதிமுக தலைகள்!

ஓபிஎஸ் - எடப்பாடி இணையவேண்டும்..? அமித்ஷா சொன்ன வார்த்தை.. டக்கென திரும்பி பார்க்கும் அதிமுக தலைகள்! சென்னை : அதிமுக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து சுமூக முடிவை எடுக்க வேண்டும், அது என்னைச் சார்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார் அமித் ஷா. தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததையடுத்து எடப்பாடி தரப்பின் கை https://ift.tt/rf4ul3o

\"ஏலியன்கள், யுஎப்ஓ விசிட்கள்..\" பட்டுனு பார்த்தால் ஜப்பானிய நகரம் முழுக்க ஆச்சரியம்.. வாவ் சூப்பர்

\"ஏலியன்கள், யுஎப்ஓ விசிட்கள்..\" பட்டுனு பார்த்தால் ஜப்பானிய நகரம் முழுக்க ஆச்சரியம்.. வாவ் சூப்பர் டோக்கியோ: ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள இந்த குட்டி நகரம் ஏலியன்களின் 'ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே மனிதர்கள் வாழும் இடமாக இருக்காது என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கை. நிச்சயம் ஏதோ ஒரு கிரகத்தில் நம்மைப் போல உயிரினங்கள் இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, https://ift.tt/rf4ul3o

மிட் நைட்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ.. டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்!

மிட் நைட்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய விஏஓ.. டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற கடத்தல் கும்பல்! தருமபுரி : அண்மையில் தூத்துக்குடி அருகே விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையை தடுக்க முயற்சித்த விஏஓவை நள்ளிரவில் டிராக்டர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ, மெணசி https://ift.tt/rf4ul3o

கேட்டது மீன்கள்.. ஆனா கிடைத்ததோ முதலைகள்! மீன் பிடிக்க வந்தவரை..துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை

கேட்டது மீன்கள்.. ஆனா கிடைத்ததோ முதலைகள்! மீன் பிடிக்க வந்தவரை..துண்டு துண்டாக கடித்து குதறிய முதலை சிட்னி: உலகில் அதிக ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலை தாக்குதலால் மிக மோசமான ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிக முக்கியமான தீவு நாடு ஆஸ்திரேலியா. உலகின் மற்ற கண்டங்களில் இருந்து பிரிந்து இருக்கும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான தனித்துவமான உயிரினங்கள் இருக்கவே செய்கிறது. ஆஸ்திரேலியா என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது கங்காருக்கள் தான்.. https://ift.tt/rf4ul3o

Tuesday, May 2, 2023

போடு வெடிய.. இனி கேரளா, கர்நாடகா போக வேணாம்! சென்னையில் Wonderla - தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவு

போடு வெடிய.. இனி கேரளா, கர்நாடகா போக வேணாம்! சென்னையில் Wonderla - தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவு சென்னை: இந்தியாவின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாக உள்ள வொண்டர் லாவை சென்னையில் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் அது தடைபட்டு உள்ள நிலையில், மீண்டும் அதை திறக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விடுமுறை பயணம், சுற்றுலா என்றாலே அதில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு முக்கிய இடம் இருக்கும். சென்னையில் https://ift.tt/rf4ul3o

கேரளா- திருச்சூர் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு

கேரளா- திருச்சூர் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் மணப்புரம் நிதி நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் ரூ150 கோடி பொதுமக்களிடம் வைப்பு நிதியாக பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. https://ift.tt/rf4ul3o

ஸ்டாலின் பேச்சால் பிடிஆர் ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா? இதுமட்டும் நடந்தால் மோசமாகிடும்!

ஸ்டாலின் பேச்சால் பிடிஆர் ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா? இதுமட்டும் நடந்தால் மோசமாகிடும்! சென்னை: மட்டமான அரசியல் என்று முகத்தில் அடித்தார்போல் மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில் காரணமாக பிடிஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிவுக்கு வந்தவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் பிடிஆர் பேசியதாக ஏதேனும் ஆடியோக்கள் வெளியானால் நிலைமை மோசமாகவிடும் என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். பாஜக அவ்வளவு எளிதாக இந்த விவகாரத்தை விட்டுவிடாது என்றும் கூறுகிறார்கள். ஆடியோ லீக் சர்ச்சையால் தமிழக நிதியமைச்சர் https://ift.tt/En3kXPz

கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா..மிஸ் கூவாகம் அசத்தல்..தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா..மிஸ் கூவாகம் அசத்தல்..தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில்சென்னை நிரஞ்சனா 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ வும் மாவட்ட செயலாளர் புகழேந்தி கிரீடம் மற்றும் பட்டையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு தாலி கட்டும் நிகழ்வு இன்று https://ift.tt/En3kXPz

ஒன்றுக்கும் மேலான பாடங்களில் தோற்றாலும் துணைத் தேர்வு - கேந்திரிய வித்தியாலயாவுக்கு ஐகோர்ட் ஆர்டர்

ஒன்றுக்கும் மேலான பாடங்களில் தோற்றாலும் துணைத் தேர்வு - கேந்திரிய வித்தியாலயாவுக்கு ஐகோர்ட் ஆர்டர் சென்னை: தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. 11 ஆம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், துணைத் https://ift.tt/En3kXPz

இந்த வாழைப்பழம் ரூ.98 லட்சமாம்.. \"கடுப்பான\" இளைஞர் செய்த காரியம்.. இரண்டே நொடிகளில் மேட்டர் காலி

இந்த வாழைப்பழம் ரூ.98 லட்சமாம்.. \"கடுப்பான\" இளைஞர் செய்த காரியம்.. இரண்டே நொடிகளில் மேட்டர் காலி சியோல்: கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கலை உலகில் என்ன நடக்கிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குப் புரியாது. பார்க்க எளிமையாக இருக்கும் எதாவது ஒன்றின் விலையைக் கேட்டால் பல லட்சம் சொல்வார்கள். இது நமக்குத் தலையே சுற்றும். அதேபோல https://ift.tt/En3kXPz

\"உலகின் பழமையான தங்கம்..\" கல்லறையில் கிலோ கணக்கில் தங்கம்! \"அடடே.. செம!\" ஸ்டான் ஆன ஆய்வாளர்கள்

\"உலகின் பழமையான தங்கம்..\" கல்லறையில் கிலோ கணக்கில் தங்கம்! \"அடடே.. செம!\" ஸ்டான் ஆன ஆய்வாளர்கள் சோபியா: கருங்கடல் அருகே நடந்த அகழாய்வில் ஒரே கல்லறையில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பண்டைக் காலத்தில் மன்னர் குடும்பத்தினர் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை நாம் கதைகளில் படித்திருப்போம்.. அதேபோல ஆய்வுகளிலும் கூட மன்னர்களின் செல்வச் செழிப்பு குறித்த தகவல்களை நம்மைப் பிரமிக்கவே வைக்கும்.. https://ift.tt/En3kXPz

Monday, May 1, 2023

2 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை!

2 ஆண்டு சிறை- ராகுல் மேல்முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை! அகமதாபாத்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். {image-screenshot6300-1682999752.jpg https://ift.tt/En3kXPz

கேள்வி கேட்டா அவர் பதில் சொல்றாரா? ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்.. செந்தில் பாலாஜி காட்டம்!

கேள்வி கேட்டா அவர் பதில் சொல்றாரா? ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்.. செந்தில் பாலாஜி காட்டம்! சென்னை : "நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். நான் பதில் சொல்கிறேன். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்கிறாரா? நான் வாட்ச் பில் தான் கேட்டேன். முதல் நாள் கேள்வி கேட்கும்போதே அந்த வாட்ச் நண்பர் மூலம் எனக்கு வந்தது எனச் சொல்லி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்" எனக் https://ift.tt/eJNMsHr

வெறும் 100 ரூபாயில் தங்கலாம் மூணாறில்.. ஏசி பேருந்து ஸ்லீப்பரில்.. அதுவும் சகல வசதிகளுடன்!

வெறும் 100 ரூபாயில் தங்கலாம் மூணாறில்.. ஏசி பேருந்து ஸ்லீப்பரில்.. அதுவும் சகல வசதிகளுடன்! மூணாறு: 100 ரூபாய் இருந்தால் கேரளாவில் புகழ் பெற்ற சுற்றுலா தளமான மூணாறில் தங்க முடியும். சுற்றுலா பயணிகள் கேரள அரசு போக்குவரத்து கழக டெப்போவில் 100 ரூபாய் செலுத்தினால் ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் ஓர் இரவு தங்கி கொள்ளலாம். ஒரு படுக்கைக்கு 100 மட்டுமே கட்டணம் என்பதால் தினமும் ஏசி பேருந்துகள் ஹவுஸ்புல் ஆகி வருகிறது. https://ift.tt/eJNMsHr

காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்! கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள்!

காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்! கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் வேண்டுகோள்! சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என கர்நாடக மாநில திமுக அமைப்பினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை https://ift.tt/eJNMsHr

அடுத்த என்ட்ரி அங்கயா? எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் ‘மூவ்’.. பரபர ஆலோசனை!

அடுத்த என்ட்ரி அங்கயா? எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் ‘மூவ்’.. பரபர ஆலோசனை! சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி https://ift.tt/eJNMsHr

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...